ஆதியாகமம் 11:30
சாராய்க்குப் பிள்ளையில்லை, மலடியாயிருந்தாள்.
Tamil Indian Revised Version
சாராய்க்குக் குழந்தையில்லை; மலடியாக இருந்தாள்.
Tamil Easy Reading Version
சாராய் பிள்ளைகள் இல்லாமல் மலடியாய் இருந்தாள்.
Thiru Viviliam
சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார்.⒫
King James Version (KJV)
But Sarai was barren; she had no child.
American Standard Version (ASV)
And Sarai was barren; She had no child.
Bible in Basic English (BBE)
And Sarai had no child.
Darby English Bible (DBY)
And Sarai was barren: she had no child.
Webster’s Bible (WBT)
But Sarai was barren; she had no child.
World English Bible (WEB)
Sarai was barren. She had no child.
Young’s Literal Translation (YLT)
And Sarai is barren — she hath no child.
ஆதியாகமம் Genesis 11:30
சாராய்க்குப் பிள்ளையில்லை, மலடியாயிருந்தாள்.
But Sarai was barren; she had no child.
| וַתְּהִ֥י | wattĕhî | va-teh-HEE | |
| שָׂרַ֖י | śāray | sa-RAI | |
| עֲקָרָ֑ה | ʿăqārâ | uh-ka-RA | |
| אֵ֥ין | ʾên | ane | |
| לָ֖הּ | lāh | la | |
| וָלָֽד׃ | wālād | va-LAHD |
Cross Reference
ஆதியாகமம் 15:2
அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
லுூக்கா 1:7
எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள்.
சங்கீதம் 113:9
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.
1 சாமுவேல் 1:2
அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.
நியாயாதிபதிகள் 13:2
அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.
ஆதியாகமம் 30:1
ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.
ஆதியாகமம் 29:31
லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.
ஆதியாகமம் 25:21
மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
ஆதியாகமம் 21:1
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
ஆதியாகமம் 18:11
ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.
ஆதியாகமம் 16:1
ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு இருந்தாள்.
லுூக்கா 1:36
இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
Tags சாராய்க்குப் பிள்ளையில்லை மலடியாயிருந்தாள்
Genesis 11:30 in Tamil Concordance Genesis 11:30 in Tamil Interlinear Genesis 11:30 in Tamil Image