Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 11:30 in Tamil

Home Bible Genesis Genesis 11 Genesis 11:30

ஆதியாகமம் 11:30
சாராய்க்குப் பிள்ளையில்லை, மலடியாயிருந்தாள்.

Tamil Indian Revised Version
சாராய்க்குக் குழந்தையில்லை; மலடியாக இருந்தாள்.

Tamil Easy Reading Version
சாராய் பிள்ளைகள் இல்லாமல் மலடியாய் இருந்தாள்.

Thiru Viviliam
சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார்.⒫

Genesis 11:29Genesis 11Genesis 11:31

King James Version (KJV)
But Sarai was barren; she had no child.

American Standard Version (ASV)
And Sarai was barren; She had no child.

Bible in Basic English (BBE)
And Sarai had no child.

Darby English Bible (DBY)
And Sarai was barren: she had no child.

Webster’s Bible (WBT)
But Sarai was barren; she had no child.

World English Bible (WEB)
Sarai was barren. She had no child.

Young’s Literal Translation (YLT)
And Sarai is barren — she hath no child.

ஆதியாகமம் Genesis 11:30
சாராய்க்குப் பிள்ளையில்லை, மலடியாயிருந்தாள்.
But Sarai was barren; she had no child.

וַתְּהִ֥יwattĕhîva-teh-HEE
שָׂרַ֖יśāraysa-RAI
עֲקָרָ֑הʿăqārâuh-ka-RA
אֵ֥יןʾênane
לָ֖הּlāhla
וָלָֽד׃wālādva-LAHD

Cross Reference

ஆதியாகமம் 15:2
அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.

லுூக்கா 1:7
எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள்.

சங்கீதம் 113:9
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.

1 சாமுவேல் 1:2
அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.

நியாயாதிபதிகள் 13:2
அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.

ஆதியாகமம் 30:1
ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.

ஆதியாகமம் 29:31
லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.

ஆதியாகமம் 25:21
மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.

ஆதியாகமம் 21:1
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.

ஆதியாகமம் 18:11
ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.

ஆதியாகமம் 16:1
ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு இருந்தாள்.

லுூக்கா 1:36
இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.


Tags சாராய்க்குப் பிள்ளையில்லை மலடியாயிருந்தாள்
Genesis 11:30 in Tamil Concordance Genesis 11:30 in Tamil Interlinear Genesis 11:30 in Tamil Image