Context verses Genesis 1:25
Genesis 1:3

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

אֱלֹהִ֖ים
Genesis 1:4

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

אֶת, כִּי
Genesis 1:7

தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.

וַיַּ֣עַשׂ, אֶת
Genesis 1:10

தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
Genesis 1:12

பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.

הָאָ֜רֶץ, לְמִינֵ֑הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
Genesis 1:16

தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

וַיַּ֣עַשׂ, אֶת, אֶת, וְאֶת
Genesis 1:17

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,

אֱלֹהִ֖ים
Genesis 1:18

பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
Genesis 1:21

தேவன், மகா மச்சங்களையும் ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும் சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவிதப்பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

אֶת, כָּל, כָּל, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
Genesis 1:22

தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.

אֱלֹהִ֖ים, אֶת
Genesis 1:24

பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

הָאָ֜רֶץ, לְמִינָ֔הּ
Genesis 1:27

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

אֶת, אֱלֹהִ֖ים
Genesis 1:28

பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.

אֶת
Genesis 1:29

பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

אֶת, כָּל, וְאֶת, כָּל
Genesis 1:30

பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.

אֶת, כָּל
Genesis 1:31

அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.

אֶת, כָּל
it
was
וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
made
אֱלֹהִים֩ʾĕlōhîmay-loh-HEEM
And
אֶתʾetet
God

חַיַּ֨תḥayyatha-YAHT
the
beast
of
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
the
earth
kind,
לְמִינָ֗הּlĕmînāhleh-mee-NA
his
after
וְאֶתwĕʾetveh-ET
and
cattle
after
הַבְּהֵמָה֙habbĕhēmāhha-beh-hay-MA
their
kind,
thing
לְמִינָ֔הּlĕmînāhleh-mee-NA
and
every
וְאֵ֛תwĕʾētveh-ATE
that
creepeth
upon
כָּלkālkahl
the
earth
kind:
רֶ֥מֶשׂremeśREH-mes
his
after
הָֽאֲדָמָ֖הhāʾădāmâha-uh-da-MA
saw
לְמִינֵ֑הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
and
וַיַּ֥רְאwayyarva-YAHR
God
that
good.
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


כִּיkee


טֽוֹב׃ṭôbtove