Context verses Ezekiel 8:12
Ezekiel 8:5

அவர் என்னைப் பார்த்து; மனுபுத்திரனே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது.

וַיֹּ֣אמֶר
Ezekiel 8:6

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,

וַיֹּ֣אמֶר, עֹשִׂ֣ים
Ezekiel 8:8

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.

וַיֹּ֣אמֶר
Ezekiel 8:9

அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.

אֶת
Ezekiel 8:11

இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள், தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று.

בֵֽית, בֶן
Ezekiel 8:14

என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள்.

אֶת
Ezekiel 8:15

அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,

הֲרָאִ֣יתָ, בֶן
Ezekiel 8:16

என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைத் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும், நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.

יְהוָה֙
Ezekiel 8:17

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.

וַיֹּ֣אמֶר, אֵלַי֮, הֲרָאִ֣יתָ, בֶן, אָדָם֒, אֶת, אֶת, אֶת
Then
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
he
unto
אֵלַי֮ʾēlayay-LA
seen
thou
הֲרָאִ֣יתָhărāʾîtāhuh-ra-EE-ta
hast
me,
בֶןbenven
Son
man,
of
אָדָם֒ʾādāmah-DAHM
what
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
ancients
the
זִקְנֵ֤יziqnêzeek-NAY
of
the
house
בֵֽיתbêtvate
Israel
of
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
do
עֹשִׂ֣יםʿōśîmoh-SEEM
in
the
dark,
בַּחֹ֔שֶׁךְbaḥōšekba-HOH-shek
man
every
אִ֖ישׁʾîšeesh
in
the
chambers
בְּחַדְרֵ֣יbĕḥadrêbeh-hahd-RAY
imagery?
his
of
מַשְׂכִּית֑וֹmaśkîtômahs-kee-TOH
for
כִּ֣יkee
they
say,
אֹמְרִ֗יםʾōmĕrîmoh-meh-REEM
not;
us
אֵ֤יןʾênane
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
The
seeth
רֹאֶ֣הrōʾeroh-EH

forsaken
אֹתָ֔נוּʾōtānûoh-TA-noo
hath
Lord
עָזַ֥בʿāzabah-ZAHV
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
earth.
אֶתʾetet


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets