Context verses Ezekiel 37:7
Ezekiel 37:9

அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.

אֶל, אֶל
Ezekiel 37:10

எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலுூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.

כַּאֲשֶׁ֣ר
Ezekiel 37:12

ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.

אֶל
Ezekiel 37:17

அவைகளை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இசையச்செய், அவைகள் உன் கையில் ஒன்றாகும்.

אֶל
Ezekiel 37:21

நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி,

אֶל
So
I
prophesied
וְנִבֵּ֖אתִיwĕnibbēʾtîveh-nee-BAY-tee
as
כַּאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
commanded:
was
I
צֻוֵּ֑יתִיṣuwwêtîtsoo-WAY-tee
was
there
noise,
a
וַֽיְהִיwayhîVA-hee
prophesied,
I
ק֤וֹלqôlkole
as
and
כְּהִנָּֽבְאִי֙kĕhinnābĕʾiykeh-hee-na-veh-EE
behold
and
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
a
shaking,
רַ֔עַשׁraʿašRA-ash
together,
came
bones
וַתִּקְרְב֣וּwattiqrĕbûva-teek-reh-VOO
the
and
עֲצָמ֔וֹתʿăṣāmôtuh-tsa-MOTE
bone
עֶ֖צֶםʿeṣemEH-tsem
to
אֶלʾelel
his
bone.
עַצְמֽוֹ׃ʿaṣmôats-MOH