Context verses Ezekiel 35:8
Ezekiel 35:5

நீ பழைய பகையை வைத்து இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,

אֶת
Ezekiel 35:7

நான் சேயீர்மலையைப் பாழும் அவாந்தர இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்வார் இல்லாதபடி சங்காரஞ்செய்து,

אֶת
Ezekiel 35:10

இரண்டு ஜாதிகளும் இரண்டுதேசங்களும் கர்த்தர் வசமாயிருந்தும், அவைகள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால்,

אֶת
Ezekiel 35:12

இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையைாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.

אֶת
Ezekiel 35:15

இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன்; சேயீர் மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்களென்று உரைத்தார் என்று சொல்லு.

וְכָל
men:
And
I
will
וּמִלֵּאתִ֥יûmillēʾtîoo-mee-lay-TEE
fill
אֶתʾetet

his
הָרָ֖יוhārāywha-RAV
mountains
slain
his
חֲלָלָ֑יוḥălālāywhuh-la-LAV
with
in
thy
hills,
גִּבְעוֹתֶ֤יךָgibʿôtêkāɡeev-oh-TAY-ha
valleys,
thy
in
and
וְגֵיאוֹתֶ֙יךָ֙wĕgêʾôtêkāveh-ɡay-oh-TAY-HA
and
in
all
וְכָלwĕkālveh-HAHL
rivers,
thy
אֲפִיקֶ֔יךָʾăpîqêkāuh-fee-KAY-ha
slain
that
are
חַלְלֵיḥallêhahl-LAY
the
with
sword.
חֶ֖רֶבḥerebHEH-rev
fall
shall
they
יִפְּל֥וּyippĕlûyee-peh-LOO


בָהֶֽם׃bāhemva-HEM