Context verses Ezekiel 35:2
Ezekiel 35:3

அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாகநீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன்.

שֵׂעִ֑יר
Ezekiel 35:5

நீ பழைய பகையை வைத்து இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,

עַל
Ezekiel 35:7

நான் சேயீர்மலையைப் பாழும் அவாந்தர இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்வார் இல்லாதபடி சங்காரஞ்செய்து,

הַ֣ר
Ezekiel 35:12

இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையைாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.

עַל
Son
בֶּןbenben
of
man,
אָדָ֕םʾādāmah-DAHM
set
שִׂ֥יםśîmseem
thy
face
פָּנֶ֖יךָpānêkāpa-NAY-ha
against
עַלʿalal
mount
הַ֣רharhahr
Seir,
שֵׂעִ֑ירśēʿîrsay-EER
and
prophesy
וְהִנָּבֵ֖אwĕhinnābēʾveh-hee-na-VAY
against
עָלָֽיו׃ʿālāywah-LAIV