Context verses Ezekiel 35:10
Ezekiel 35:5

நீ பழைய பகையை வைத்து இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,

אֶת
Ezekiel 35:7

நான் சேயீர்மலையைப் பாழும் அவாந்தர இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்வார் இல்லாதபடி சங்காரஞ்செய்து,

אֶת
Ezekiel 35:8

அதின் மலைகளைக் கொலையுண்டவர்களாலே நிரப்புவேன்; உன் மேடுகளிலும் உன் பள்ளத்தாக்குகளிலும் உன் எல்லா ஆறுகளிலும் பட்டயத்தால் வெட்டுண்டவர்கள் விழுவார்கள்.

אֶת
Ezekiel 35:12

இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையைாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.

אֶת
Because
יַ֣עַןyaʿanYA-an
thou
hast
said,
אֲ֠מָרְךָʾămorkāUH-more-ha

אֶתʾetet
two
These
שְׁנֵ֨יšĕnêsheh-NAY
nations
הַגּוֹיִ֜םhaggôyimha-ɡoh-YEEM
and
these
two
וְאֶתwĕʾetveh-ET
countries
שְׁתֵּ֧יšĕttêsheh-TAY
be
shall
הָאֲרָצ֛וֹתhāʾărāṣôtha-uh-ra-TSOTE
mine,
and
we
will
possess
לִ֥יlee
Lord
the
whereas
it;
תִהְיֶ֖ינָהtihyênâtee-YAY-na
was
וִֽירַשְׁנ֑וּהָwîrašnûhāvee-rahsh-NOO-ha
there:
וַֽיהוָ֖הwayhwâvai-VA


שָׁ֥םšāmshahm


הָיָֽה׃hāyâha-YA