Context verses Ezekiel 33:20
Ezekiel 33:11

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு.

בֵּ֥ית, יִשְׂרָאֵֽל׃
Ezekiel 33:12

மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்துபோவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை.

לֹ֥א
Ezekiel 33:15

துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக்கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

לֹ֥א
Ezekiel 33:16

அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.

לֹ֥א
Ezekiel 33:17

உன் ஜனத்தின் புத்திரரோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.

לֹ֥א, יִתָּכֵ֖ן, דֶּ֣רֶךְ, אֲדֹנָ֑י
Yet
ye
say,
וַאֲמַרְתֶּ֕םwaʾămartemva-uh-mahr-TEM

equal.
לֹ֥אlōʾloh
not
is
way
יִתָּכֵ֖ןyittākēnyee-ta-HANE
The
Lord
the
דֶּ֣רֶךְderekDEH-rek
of
אֲדֹנָ֑יʾădōnāyuh-doh-NAI
every
one
you
אִ֧ישׁʾîšeesh
after
his
כִּדְרָכָ֛יוkidrākāywkeed-ra-HAV
ways.
I
will
אֶשְׁפּ֥וֹטʾešpôṭesh-POTE
judge
house
O
אֶתְכֶ֖םʾetkemet-HEM
ye
Israel,
of
בֵּ֥יתbêtbate


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE