Context verses Ezekiel 3:15
Ezekiel 3:1

பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.

אֶל
Ezekiel 3:4

பின்பு Šεர் என்னை நோΕ்கி: மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு..

אֶל
Ezekiel 3:5

விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய்.

אֶל, אֶל
Ezekiel 3:6

விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ?

אֶל, הֵ֖מָּה
Ezekiel 3:11

நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.

אֶל, אֶל
Ezekiel 3:13

ஒன்றொடொன்று இணைந்திருக்கிற ஜீவன்களுடைய செட்டைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன்

אֶל
Ezekiel 3:22

அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார்.

אֶל
Ezekiel 3:23

அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்.

אֶל, נְהַר
Ezekiel 3:25

இதோ, மனுபுத்திரனே, உன்மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம்..

בְּתוֹכָֽם׃
Ezekiel 3:26

நான் உன் நாவை உன் மேல் வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.

אֶל
Then
I
came
וָאָב֨וֹאwāʾābôʾva-ah-VOH
to
אֶלʾelel
them
of
the
captivity
הַגּוֹלָ֜הhaggôlâha-ɡoh-LA
Tel-abib,
at
תֵּ֣לtēltale
that
dwelt
אָ֠בִיבʾābîbAH-veev
by
הַיֹּשְׁבִ֤יםhayyōšĕbîmha-yoh-sheh-VEEM
the
river
אֶֽלʾelel
Chebar,
of
נְהַרnĕharneh-HAHR
they
and
I
כְּבָר֙kĕbārkeh-VAHR
sat
וָֽאֵשֵׁ֔רwāʾēšērva-ay-SHARE
where
הֵ֖מָּהhēmmâHAY-ma
remained
and
sat,
יוֹשְׁבִ֣יםyôšĕbîmyoh-sheh-VEEM
there
שָׁ֑םšāmshahm
them
וָאֵשֵׁ֥בwāʾēšēbva-ay-SHAVE
seven
שָׁ֛םšāmshahm
days.
astonished
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
among
יָמִ֖יםyāmîmya-MEEM


מַשְׁמִ֥יםmašmîmmahsh-MEEM


בְּתוֹכָֽם׃bĕtôkāmbeh-toh-HAHM