Context verses Ezekiel 10:22
Ezekiel 10:1

இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.

אֶל, עַל
Ezekiel 10:2

அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.

אֶל, אֶל, אֶל, עַל
Ezekiel 10:7

அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன் கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற அக்கினியில் நீட்டி, அதில் எடுத்து, சணல்நூல் அங்கி தரித்திருந்த புர`ηனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

אֶל, אֶל
Ezekiel 10:11

அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே, அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.

אֶל
Ezekiel 10:18

கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.

עַל
was
And
the
וּדְמ֣וּתûdĕmûtoo-deh-MOOT
likeness
of
their
פְּנֵיהֶ֔םpĕnêhempeh-nay-HEM
faces
same
the
הֵ֣מָּהhēmmâHAY-ma
faces
הַפָּנִ֗יםhappānîmha-pa-NEEM
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
I
saw
רָאִ֙יתִי֙rāʾîtiyra-EE-TEE
by
עַלʿalal
river
the
נְהַרnĕharneh-HAHR
of
Chebar,
כְּבָ֔רkĕbārkeh-VAHR
their
appearances
מַרְאֵיהֶ֖םmarʾêhemmahr-ay-HEM
one
every

straight
וְאוֹתָ֑םwĕʾôtāmveh-oh-TAHM
forward.
went
אִ֛ישׁʾîšeesh
themselves:
אֶלʾelel
and
עֵ֥בֶרʿēberA-ver
they
פָּנָ֖יוpānāywpa-NAV


יֵלֵֽכוּ׃yēlēkûyay-lay-HOO