Context verses Exodus 14:29
Exodus 14:2

நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக.

הַיָּ֑ם
Exodus 14:16

நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.

יִשְׂרָאֵ֛ל
Exodus 14:22

இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.

יִשְׂרָאֵ֛ל, וְהַמַּ֤יִם, לָהֶם֙, מִֽימִינָ֖ם, וּמִשְּׂמֹאלָֽם׃
Exodus 14:26

கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர் மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார்.

הַיָּ֑ם
But
the
children
וּבְנֵ֧יûbĕnêoo-veh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
walked
הָֽלְכ֥וּhālĕkûha-leh-HOO
upon
dry
בַיַּבָּשָׁ֖הbayyabbāšâva-ya-ba-SHA
land
in
the
midst
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
of
the
sea;
הַיָּ֑םhayyāmha-YAHM
and
the
waters
וְהַמַּ֤יִםwĕhammayimveh-ha-MA-yeem
were
a
wall
לָהֶם֙lāhemla-HEM
unto
them
on
their
right
hand,
חֹמָ֔הḥōmâhoh-MA
and
on
their
left.
מִֽימִינָ֖םmîmînāmmee-mee-NAHM


וּמִשְּׂמֹאלָֽם׃ûmiśśĕmōʾlāmoo-mee-seh-moh-LAHM