Context verses Exodus 10:28
Exodus 10:1

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ. அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும்,

אֶל, אֶל
Exodus 10:3

அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களைப் போகவிடு.

אֶל
Exodus 10:8

அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி; யாரார் போகிறார்கள் என்று கேட்டான்.

אֶל
Exodus 10:12

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின் மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்.

אֶל
Exodus 10:18

அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப் போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.

אֶל
Exodus 10:21

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.

אֶל
Exodus 10:24

அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.

אֶל
that
said
וַיֹּֽאמֶרwayyōʾmerva-YOH-mer
And
ל֥וֹloh
Pharaoh
Get
him,
פַרְעֹ֖הparʿōfahr-OH
unto
thee
לֵ֣ךְlēklake
from
heed
take
מֵֽעָלָ֑יmēʿālāymay-ah-LAI
me,
no
more;
הִשָּׁ֣מֶרhiššāmerhee-SHA-mer
to
thyself,
לְךָ֗lĕkāleh-HA
see
אֶלʾelel
face
תֹּ֙סֶף֙tōsepTOH-SEF
my
רְא֣וֹתrĕʾôtreh-OTE
for
in
day
פָּנַ֔יpānaypa-NAI
seest
thou
כִּ֗יkee
my
face
בְּי֛וֹםbĕyômbeh-YOME
thou
shalt
die.
רְאֹֽתְךָ֥rĕʾōtĕkāreh-oh-teh-HA


פָנַ֖יpānayfa-NAI


תָּמֽוּת׃tāmûtta-MOOT