Context verses Esther 6:6
Esther 6:2

அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது.

הַמֶּ֔לֶךְ
Esther 6:3

அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர் அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.

הַמֶּ֔לֶךְ
Esther 6:4

ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான்.

הַמֶּ֖לֶךְ
Esther 6:5

ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.

הַמֶּ֖לֶךְ
Esther 6:7

ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,

אֲשֶׁ֥ר, הַמֶּ֖לֶךְ
Esther 6:8

ராஜா உடுத்திக்கொள்ளுகிற வஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.

אֲשֶׁ֥ר, הַמֶּ֔לֶךְ
Esther 6:9

அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.

אֲשֶׁ֥ר, הַמֶּ֖לֶךְ, חָפֵ֣ץ, בִּֽיקָר֑וֹ, אֲשֶׁ֥ר, הַמֶּ֖לֶךְ
Esther 6:10

அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.

אֲשֶׁ֥ר
Esther 6:11

அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும் படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.

הָמָן֙, אֲשֶׁ֥ר, הַמֶּ֖לֶךְ
Esther 6:14

அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்குவர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.

הַמֶּ֖לֶךְ
came
in.
וַיָּבוֹא֮wayyābôʾva-ya-VOH
So
Haman
הָמָן֒hāmānha-MAHN
said
king
the
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
And
לוֹ֙loh
unto
him,
What
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
done
be
shall
מַהmama
unto
the
man
לַעֲשׂ֕וֹתlaʿăśôtla-uh-SOTE
whom
בָּאִ֕ישׁbāʾîšba-EESH
the
king
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
delighteth
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
honour?
to
חָפֵ֣ץḥāpēṣha-FAYTS
thought
Now
בִּֽיקָר֑וֹbîqārôbee-ka-ROH
Haman
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
heart,
his
in
הָמָן֙hāmānha-MAHN
To
whom
בְּלִבּ֔וֹbĕlibbôbeh-LEE-boh
delight
king
the
לְמִ֞יlĕmîleh-MEE
would
יַחְפֹּ֥ץyaḥpōṣyahk-POHTS
to
do
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
honour
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
more
than
יְקָ֖רyĕqāryeh-KAHR
to
יוֹתֵ֥רyôtēryoh-TARE
myself?
מִמֶּֽנִּי׃mimmennîmee-MEH-nee