Context verses Esther 6:10
Esther 6:1

அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.

הַמֶּ֑לֶךְ, אֶת
Esther 6:6

ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன்மனதிலே நினைத்து,

אֲשֶׁ֥ר
Esther 6:7

ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்,

הַמֶּ֑לֶךְ, אֲשֶׁ֥ר
Esther 6:8

ராஜா உடுத்திக்கொள்ளுகிற வஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.

אֲשֶׁ֥ר, הַמֶּ֑לֶךְ
Esther 6:9

அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.

אֶת, אֲשֶׁ֥ר, הַסּוּס֙, אֲשֶׁ֥ר
Esther 6:11

அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும் படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.

אֶת, וְאֶת, אֲשֶׁ֥ר
Esther 6:12

பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான்; ஆமானோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப் போனான்.

הַמֶּ֑לֶךְ
Esther 6:14

அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்குவர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.

אֶת
and
said
Then
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
the
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
king
to
לְהָמָ֗ןlĕhāmānleh-ha-MAHN
Haman,
haste,
מַ֠הֵרmahērMA-hare
Make
take
קַ֣חqaḥkahk

אֶתʾetet
apparel
the
הַלְּב֤וּשׁhallĕbûšha-leh-VOOSH
and
the
horse,
וְאֶתwĕʾetveh-ET
as
הַסּוּס֙hassûsha-SOOS
said,
hast
thou
כַּֽאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
and
do
דִּבַּ֔רְתָּdibbartādee-BAHR-ta
so
even
וַֽעֲשֵׂהwaʿăśēVA-uh-say
to
Mordecai
כֵן֙kēnhane
the
Jew,
לְמָרְדֳּכַ֣יlĕmordŏkayleh-more-doh-HAI
that
sitteth
הַיְּהוּדִ֔יhayyĕhûdîha-yeh-hoo-DEE
gate:
the
king's
הַיּוֹשֵׁ֖בhayyôšēbha-yoh-SHAVE
at
בְּשַׁ֣עַרbĕšaʿarbeh-SHA-ar

fail
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
nothing
אַלʾalal
let
תַּפֵּ֣לtappēlta-PALE
of
all
דָּבָ֔רdābārda-VAHR
that
מִכֹּ֖לmikkōlmee-KOLE
thou
hast
spoken.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


דִּבַּֽרְתָּ׃dibbartādee-BAHR-ta