Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ephesians 5:29 in Tamil

Home Bible Ephesians Ephesians 5 Ephesians 5:29

எபேசியர் 5:29
தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.

Tamil Indian Revised Version
தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் சபையைப் பேணிக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான்.

Tamil Easy Reading Version
ஏனென்றால் எவன் ஒருவனும் தன் சொந்த சரீரத்தை வெறுக்கமாட்டான். ஒவ்வொருவனும் தம் சரீரத்தை நல்ல உணவு கொடுத்து காப்பாற்றுவான். இதைத்தான் கிறிஸ்துவும் சபைக்காகச் செய்தார்.

Thiru Viviliam
தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார்.

Ephesians 5:28Ephesians 5Ephesians 5:30

King James Version (KJV)
For no man ever yet hated his own flesh; but nourisheth and cherisheth it, even as the Lord the church:

American Standard Version (ASV)
for no man ever hated his own flesh; but nourisheth and cherisheth it, even as Christ also the church;

Bible in Basic English (BBE)
For no man ever had hate for his flesh; but he gives it food and takes care of it, even as Christ does for the church;

Darby English Bible (DBY)
For no one has ever hated his own flesh, but nourishes and cherishes it, even as also the Christ the assembly:

World English Bible (WEB)
For no man ever hated his own flesh; but nourishes and cherishes it, even as the Lord also does the assembly;

Young’s Literal Translation (YLT)
for no one ever his own flesh did hate, but doth nourish and cherish it, as also the Lord — the assembly,

எபேசியர் Ephesians 5:29
தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
For no man ever yet hated his own flesh; but nourisheth and cherisheth it, even as the Lord the church:

οὐδεὶςoudeisoo-THEES
γάρgargahr
ποτεpotepoh-tay
τὴνtēntane
ἑαυτοῦheautouay-af-TOO
σάρκαsarkaSAHR-ka
ἐμίσησενemisēsenay-MEE-say-sane
ἀλλ'allal
ἐκτρέφειektrepheiake-TRAY-fee
καὶkaikay
θάλπειthalpeiTHAHL-pee
αὐτήνautēnaf-TANE
καθὼςkathōska-THOSE
καὶkaikay
hooh
ΚύριοςkyriosKYOO-ree-ose
τὴνtēntane
ἐκκλησίανekklēsianake-klay-SEE-an

Cross Reference

நீதிமொழிகள் 11:17
தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.

பிரசங்கி 4:5
மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.

ஏசாயா 40:11
மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

எசேக்கியேல் 34:14
அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவர்களுடைய தெξழுவம் இருக்க`ή்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்; இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.

மத்தேயு 23:37
எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.

யோவான் 6:50
இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.

எசேக்கியேல் 34:27
வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக்கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களிள் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

ரோமர் 1:31
உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.

எபேசியர் 5:31
இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.


Tags தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்
Ephesians 5:29 in Tamil Concordance Ephesians 5:29 in Tamil Interlinear Ephesians 5:29 in Tamil Image