பிரசங்கி 9:16
ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன்.
Tamil Indian Revised Version
ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைசெய்யப்பட்டு, அவனுடைய வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைவிட ஞானமே உத்தமம் என்றேன்.
Tamil Easy Reading Version
எனினும் நான் இப்பொழுதும் ஞானம் பலத்தைவிட சிறந்தது என்பேன். அந்த ஜனங்கள் ஏழையின் ஞானத்தை மறந்துவிட்டார்கள். அவன் சொன்னதைக் கவனிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஞானமே சிறந்தது என்று நான் இன்னமும் நம்புகிறேன்.
Thiru Viviliam
வலிமையைவிட ஞானமே சிறந்தது என்பதே என் கருத்து. அந்த ஏழையின் ஞானம் புறக்கணிக்கப்பட்டது; அவன் சொல்லை எவரும் கவனிக்கவில்லை.
Title
உழைப்பின் மதிப்பு
King James Version (KJV)
Then said I, Wisdom is better than strength: nevertheless the poor man’s wisdom is despised, and his words are not heard.
American Standard Version (ASV)
Then said I, Wisdom is better than strength: nevertheless the poor man’s wisdom is despised, and his words are not heard.
Bible in Basic English (BBE)
Then I said, Wisdom is better than strength, but the poor man’s wisdom is not respected, and his words are not given a hearing.
Darby English Bible (DBY)
Then said I, Wisdom is better than strength; but the poor man’s wisdom is despised, and his words are not heard.
World English Bible (WEB)
Then said I, Wisdom is better than strength. Nevertheless the poor man’s wisdom is despised, and his words are not heard.
Young’s Literal Translation (YLT)
And I said, `Better `is’ wisdom than might, and the wisdom of the poor is despised, and his words are not heard.’ —
பிரசங்கி Ecclesiastes 9:16
ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன்.
Then said I, Wisdom is better than strength: nevertheless the poor man's wisdom is despised, and his words are not heard.
| וְאָמַ֣רְתִּי | wĕʾāmartî | veh-ah-MAHR-tee | |
| אָ֔נִי | ʾānî | AH-nee | |
| טוֹבָ֥ה | ṭôbâ | toh-VA | |
| חָכְמָ֖ה | ḥokmâ | hoke-MA | |
| מִגְּבוּרָ֑ה | miggĕbûrâ | mee-ɡeh-voo-RA | |
| וְחָכְמַ֤ת | wĕḥokmat | veh-hoke-MAHT | |
| הַמִּסְכֵּן֙ | hammiskēn | ha-mees-KANE | |
| בְּזוּיָ֔ה | bĕzûyâ | beh-zoo-YA | |
| וּדְבָרָ֖יו | ûdĕbārāyw | oo-deh-va-RAV | |
| אֵינָ֥ם | ʾênām | ay-NAHM | |
| נִשְׁמָעִֽים׃ | nišmāʿîm | neesh-ma-EEM |
Cross Reference
பிரசங்கி 7:19
நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப்பார்க்கிலும், ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்.
நீதிமொழிகள் 21:22
பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.
மாற்கு 6:2
ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிபட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
நீதிமொழிகள் 24:5
ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.
யோவான் 7:47
அப்பொழுது பரிசேயர் நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
பிரசங்கி 9:18
யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.
நீதிமொழிகள் 10:15
ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும்.
யாக்கோபு 2:2
ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒருமனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது,
1 கொரிந்தியர் 1:26
எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.
யோவான் 9:24
ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.
Tags ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும் பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன்
Ecclesiastes 9:16 in Tamil Concordance Ecclesiastes 9:16 in Tamil Interlinear Ecclesiastes 9:16 in Tamil Image