மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன்.
தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.
சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்க்கிறார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மையில்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்?
| And also | וְגַ֤ם | wĕgam | veh-ɡAHM |
| that every man | כָּל | kāl | kahl |
| should eat | הָאָדָם֙ | hāʾādām | ha-ah-DAHM |
| and drink, | שֶׁיֹּאכַ֣ל | šeyyōʾkal | sheh-yoh-HAHL |
| and enjoy | וְשָׁתָ֔ה | wĕšātâ | veh-sha-TA |
| the good | וְרָאָ֥ה | wĕrāʾâ | veh-ra-AH |
| of all | ט֖וֹב | ṭôb | tove |
| his labour, | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| it | עֲמָל֑וֹ | ʿămālô | uh-ma-LOH |
| is the gift | מַתַּ֥ת | mattat | ma-TAHT |
| of God. | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| הִֽיא׃ | hîʾ | hee |