உபாகமம் 8:6
ஆகையால், உன் தேவனாகிய கர்த்தரின் வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.
Tamil Indian Revised Version
ஆகையால், உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படி, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.
Tamil Easy Reading Version
“அத்தகைய உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். அவற்றைப் பின்பற்றி அவரை மதிக்கவேண்டும்.
Thiru Viviliam
உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள். அதுவே அவர்தம் வழிகளில் நடந்து அவருக்கு அஞ்சி வாழ்வதாகும்.
King James Version (KJV)
Therefore thou shalt keep the commandments of the LORD thy God, to walk in his ways, and to fear him.
American Standard Version (ASV)
And thou shalt keep the commandments of Jehovah thy God, to walk in his ways, and to fear him.
Bible in Basic English (BBE)
Then keep the orders of the Lord your God, fearing him and walking in his ways.
Darby English Bible (DBY)
and thou shalt keep the commandments of Jehovah thy God, to walk in his ways, and to fear him.
Webster’s Bible (WBT)
Therefore thou shalt keep the commandments of the LORD thy God, to walk in his ways, and to fear him.
World English Bible (WEB)
You shall keep the commandments of Yahweh your God, to walk in his ways, and to fear him.
Young’s Literal Translation (YLT)
and thou hast kept the commands of Jehovah thy God, to walk in His ways, and to fear Him.
உபாகமம் Deuteronomy 8:6
ஆகையால், உன் தேவனாகிய கர்த்தரின் வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.
Therefore thou shalt keep the commandments of the LORD thy God, to walk in his ways, and to fear him.
| וְשָׁ֣מַרְתָּ֔ | wĕšāmartā | veh-SHA-mahr-TA | |
| אֶת | ʾet | et | |
| מִצְוֹ֖ת | miṣwōt | mee-ts-OTE | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהֶ֑יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha | |
| לָלֶ֥כֶת | lāleket | la-LEH-het | |
| בִּדְרָכָ֖יו | bidrākāyw | beed-ra-HAV | |
| וּלְיִרְאָ֥ה | ûlĕyirʾâ | oo-leh-yeer-AH | |
| אֹתֽוֹ׃ | ʾōtô | oh-TOH |
Cross Reference
உபாகமம் 5:33
நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்துச் சுகித்து நீடித்திருக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக் கடவீர்கள்.
யாத்திராகமம் 18:20
கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்.
1 சாமுவேல் 12:24
நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
2 நாளாகமம் 6:31
தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக்கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுபுத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலனளிப்பீராக.
சங்கீதம் 128:1
கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
லுூக்கா 1:6
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
Tags ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரின் வழிகளில் நடந்து அவருக்குப் பயப்படும்படிக்கு அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்
Deuteronomy 8:6 in Tamil Concordance Deuteronomy 8:6 in Tamil Interlinear Deuteronomy 8:6 in Tamil Image