Context verses Deuteronomy 19:1
Deuteronomy 19:2

நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்து வைக்கக்கடவாய்.

אֲשֶׁר֙, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, נֹתֵ֥ן, לְךָ֖
Deuteronomy 19:3

கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுதந்தரிக்கப்பண்ணப் போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டுபண்ணக்கடவாய்.

אֶת, יְהוָ֣ה
Deuteronomy 19:4

கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன் தானே.

אֶת
Deuteronomy 19:5

ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனோடே காட்டில் போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன் மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால்,

אֶת, אֶת
Deuteronomy 19:6

இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரிகையில், கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின் தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்று போடாதபடிக்கு, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காதபடியினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை.

כִּֽי, כִּֽי
Deuteronomy 19:8

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, எந்நாளும் அவர் வழிகளில் நடப்பதற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து,

יְהוָ֤ה, אֱלֹהֶ֙יךָ֙, אֶת, אֶת
Deuteronomy 19:9

உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால்,

כִּֽי, אֶת, אֶת
Deuteronomy 19:10

அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடிக்கு, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய்.

אֲשֶׁר֙, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, נֹתֵ֥ן, לְךָ֖
Deuteronomy 19:14

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாயிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை ஒற்றிப்போடாயாக

אֲשֶׁר֙, יְהוָ֣ה, אֱלֹהֶ֔יךָ, נֹתֵ֥ן, לְךָ֖
Deuteronomy 19:16

ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சிசொல்ல எழும்பினால்,

כִּֽי
When
כִּֽיkee
hath
cut
יַכְרִ֞יתyakrîtyahk-REET
off
the
יְהוָ֤הyĕhwâyeh-VA
Lord
thy
God
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA

אֶתʾetet
the
nations,
הַגּוֹיִ֔םhaggôyimha-ɡoh-YEEM
whose
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
Lord
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
God
thy
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
giveth

לְךָ֖lĕkāleh-HA
land
אֶתʾetet
thee,
and
thou
succeedest
אַרְצָ֑םʾarṣāmar-TSAHM
dwellest
and
them,
וִֽירִשְׁתָּ֕םwîrištāmvee-reesh-TAHM
in
their
cities,
וְיָֽשַׁבְתָּ֥wĕyāšabtāveh-ya-shahv-TA
and
in
their
houses;
בְעָֽרֵיהֶ֖םbĕʿārêhemveh-ah-ray-HEM


וּבְבָֽתֵּיהֶֽם׃ûbĕbāttêhemoo-veh-VA-tay-HEM