மத்தேயு 27:35
அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
Tamil Indian Revised Version
அவரை சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
Tamil Easy Reading Version
போர் வீரர்கள் இயேசுவை சிலுவையில் ஆணிகளை வைத்து அறைந்தார்கள். யார் இயேசுவின் ஆடைகளைப் பெறுவது என்பதை சீட்டுப் போட்டு முடிவு செய்தார்கள்.
Thiru Viviliam
அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;
King James Version (KJV)
And they crucified him, and parted his garments, casting lots: that it might be fulfilled which was spoken by the prophet, They parted my garments among them, and upon my vesture did they cast lots.
American Standard Version (ASV)
And when they had crucified him, they parted his garments among them, casting lots;
Bible in Basic English (BBE)
And when they had put him on the cross, they made division of his clothing among them by the decision of chance.
Darby English Bible (DBY)
And having crucified him, they parted his clothes amongst [themselves], casting lots.
World English Bible (WEB)
When they had crucified him, they divided his clothing among them, casting lots,{TR adds “that it might be fulfilled which was spoken by the prophet: ‘They divided my garments among them, and for my clothing they cast lots;'” [see Psalm 22:18 and John 19:24]}
Young’s Literal Translation (YLT)
And having crucified him, they divided his garments, casting a lot, that it might be fulfilled that was spoken by the prophet, `They divided my garments to themselves, and over my vesture they cast a lot;’
மத்தேயு Matthew 27:35
அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
And they crucified him, and parted his garments, casting lots: that it might be fulfilled which was spoken by the prophet, They parted my garments among them, and upon my vesture did they cast lots.
| σταυρώσαντες | staurōsantes | sta-ROH-sahn-tase | |
| δὲ | de | thay | |
| αὐτὸν | auton | af-TONE | |
| διεμερίσαντο | diemerisanto | thee-ay-may-REE-sahn-toh | |
| τὰ | ta | ta | |
| ἱμάτια | himatia | ee-MA-tee-ah | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| βάλλοντες | ballontes | VAHL-lone-tase | |
| κλῆρον | klēron | KLAY-rone | |
| ἵνα | hina | EE-na | |
| πληρωθῇ | plērōthē | play-roh-THAY | |
| τὸ | to | toh | |
| ῥηθὲν | rhēthen | ray-THANE | |
| ὑπὸ | hypo | yoo-POH | |
| τοῦ | tou | too | |
| προφήτου, | prophētou | proh-FAY-too | |
| διεμερίσαντο | diemerisanto | thee-ay-may-REE-sahn-toh | |
| τὰ | ta | ta | |
| ἱμάτια | himatia | ee-MA-tee-ah | |
| μου | mou | moo | |
| ἑαυτοῖς, | heautois | ay-af-TOOS | |
| καὶ | kai | kay | |
| ἐπὶ | epi | ay-PEE | |
| τὸν | ton | tone | |
| ἱματισμόν | himatismon | ee-ma-tee-SMONE | |
| μου | mou | moo | |
| ἔβαλον | ebalon | A-va-lone | |
| κλῆρον, | klēron | KLAY-rone |
Cross Reference
சங்கீதம் 22:18
என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.
லுூக்கா 23:34
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
சங்கீதம் 22:16
நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
மாற்கு 15:24
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு, அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்.
யோவான் 19:23
போர்ச் சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுதும் நெய்யப்பட்டதாயிருந்தது.
யோவான் 20:20
அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.
யோவான் 20:25
மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன் அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
யோவான் 20:27
பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:10
உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானானென்று உங்களுக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
Tags அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக்கொண்டார்கள் என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது
Matthew 27:35 in Tamil Concordance Matthew 27:35 in Tamil Interlinear Matthew 27:35 in Tamil Image