மத்தேயு 27:31
அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
Tamil Indian Revised Version
அவரைக் கேலிசெய்தபின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவை அவர்கள் கேலி செய்து முடித்ததும், சிவப்பு மேலங்கியை நீக்கியபின் அவரது ஆடைகளை அணிவித்தார்கள். பின்னர் சிலுவையில் அறைந்து கொல்வதற்காக இயேசுவை வீரர்கள் அழைத்துச் சென்றார்கள்.
Thiru Viviliam
அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.
King James Version (KJV)
And after that they had mocked him, they took the robe off from him, and put his own raiment on him, and led him away to crucify him.
American Standard Version (ASV)
And when they had mocked him, they took off from him the robe, and put on him his garments, and led him away to crucify him.
Bible in Basic English (BBE)
And when they had made sport of him, they took the robe off him, and put his clothing on him, and took him away to put him on the cross.
Darby English Bible (DBY)
And when they had mocked him, they took the cloak off him, and put his own clothes on him, and led him away to crucify.
World English Bible (WEB)
When they had mocked him, they took the robe off of him, and put his clothes on him, and led him away to crucify him.
Young’s Literal Translation (YLT)
and when they had mocked him, they took off from him the cloak, and put on him his own garments, and led him away to crucify `him’.
மத்தேயு Matthew 27:31
அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
And after that they had mocked him, they took the robe off from him, and put his own raiment on him, and led him away to crucify him.
| καὶ | kai | kay | |
| ὅτε | hote | OH-tay | |
| ἐνέπαιξαν | enepaixan | ane-A-pay-ksahn | |
| αὐτῷ | autō | af-TOH | |
| ἐξέδυσαν | exedysan | ayks-A-thyoo-sahn | |
| αὐτὸν | auton | af-TONE | |
| τὴν | tēn | tane | |
| χλαμύδα | chlamyda | hla-MYOO-tha | |
| καὶ | kai | kay | |
| ἐνέδυσαν | enedysan | ane-A-thyoo-sahn | |
| αὐτὸν | auton | af-TONE | |
| τὰ | ta | ta | |
| ἱμάτια | himatia | ee-MA-tee-ah | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| καὶ | kai | kay | |
| ἀπήγαγον | apēgagon | ah-PAY-ga-gone | |
| αὐτὸν | auton | af-TONE | |
| εἰς | eis | ees | |
| τὸ | to | toh | |
| σταυρῶσαι | staurōsai | sta-ROH-say |
Cross Reference
ஏசாயா 53:7
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
எபிரெயர் 13:12
அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:58
அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள்
யோவான் 19:27
பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் அந்நேரத்தில் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
யோவான் 19:16
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.
மத்தேயு 21:39
அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக்கொலை செய்தார்கள்.
மத்தேயு 20:19
அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
1 இராஜாக்கள் 21:13
அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டு பேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து,
1 இராஜாக்கள் 21:10
தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டு பேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்.
எண்ணாகமம் 15:35
கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.
Tags அவரைப் பரியாசம்பண்ணினபின்பு அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்
Matthew 27:31 in Tamil Concordance Matthew 27:31 in Tamil Interlinear Matthew 27:31 in Tamil Image