ஆமோஸ் 2:5
யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரண்மனைகளை அழிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
எனவே. நான் யூதாவில் நெருப்பை பற்றவைப்பேன். அந்த நெருப்பு எருசலேமிலுள்ள உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்.”
Thiru Viviliam
⁽ஆதலால் யூதாவின்மேல்␢ நெருப்பைக் கொட்டுவேன்;␢ அது எருசலேமின் கோட்டைகளை␢ விழுங்கிவிடும்.”⁾
King James Version (KJV)
But I will send a fire upon Judah, and it shall devour the palaces of Jerusalem.
American Standard Version (ASV)
but I will send a fire upon Judah, and it shall devour the palaces of Jerusalem.
Bible in Basic English (BBE)
And I will send a fire on Judah, burning up the great houses of Jerusalem.
Darby English Bible (DBY)
And I will send a fire upon Judah, and it shall devour the palaces of Jerusalem.
World English Bible (WEB)
But I will send a fire on Judah, And it will devour the palaces of Jerusalem.”
Young’s Literal Translation (YLT)
And I have sent a fire against Judah, And it hath consumed palaces of Jerusalem.
ஆமோஸ் Amos 2:5
யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
But I will send a fire upon Judah, and it shall devour the palaces of Jerusalem.
| וְשִׁלַּ֥חְתִּי | wĕšillaḥtî | veh-shee-LAHK-tee | |
| אֵ֖שׁ | ʾēš | aysh | |
| בִּֽיהוּדָ֑ה | bîhûdâ | bee-hoo-DA | |
| וְאָכְלָ֖ה | wĕʾoklâ | veh-oke-LA | |
| אַרְמְנ֥וֹת | ʾarmĕnôt | ar-meh-NOTE | |
| יְרוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-roo-sha-loh-EEM |
Cross Reference
ஓசியா 8:14
இஸ்ரவேல் உன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்.
எரேமியா 17:27
நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 21:10
என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பான் என்று சொல் என்றார்.
எரேமியா 37:8
கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்துக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.
எரேமியா 39:8
கல்தேயர், ராஜாவின் அரமனையையும் ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.
எரேமியா 52:13
அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.
Tags யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன் அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Amos 2:5 in Tamil Concordance Amos 2:5 in Tamil Interlinear Amos 2:5 in Tamil Image