Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 11:2 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 11 Ezekiel 11:2

எசேக்கியேல் 11:2
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, துராலோசனை சொல்லுகிற மனுஷர்..

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, தீய ஆலோசனை சொல்லுகிற மனிதர்கள்.

Tamil Easy Reading Version
பிறகு, தேவன் என்னிடம் பேசினார். அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, இவர்கள் தான் நகரத்திற்குக் கேடான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள். இம்மனிதர்கள் எப்பொழுதும் ஜனங்களிடம் கெட்டவற்றைச் செய்யும்படிக் கூறுகிறார்கள்.

Thiru Viviliam
அவர் என்னை நோக்கி, “மானிடா! இந்நகரில் கெடுதலானவற்றைத் திட்டமிடுபவர்களும் தீய அறிவுரை கூறுபவர்களும் இவர்களே.

Ezekiel 11:1Ezekiel 11Ezekiel 11:3

King James Version (KJV)
Then said he unto me, Son of man, these are the men that devise mischief, and give wicked counsel in this city:

American Standard Version (ASV)
And he said unto me, Son of man, these are the men that devise iniquity, and that give wicked counsel in this city;

Bible in Basic English (BBE)
Then he said to me, Son of man, these are the men who are designing evil, who are teaching evil ways in this town:

Darby English Bible (DBY)
And he said unto me, Son of man, these are the men that devise iniquity, and give wicked counsel in this city:

World English Bible (WEB)
He said to me, Son of man, these are the men who devise iniquity, and who give wicked counsel in this city;

Young’s Literal Translation (YLT)
And He saith unto me, `Son of man, these `are’ the men who are devising iniquity, and who are giving evil counsel in this city;

எசேக்கியேல் Ezekiel 11:2
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, துராலோசனை சொல்லுகிற மனுஷர்..
Then said he unto me, Son of man, these are the men that devise mischief, and give wicked counsel in this city:

וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָ֑יʾēlāyay-LAI
בֶּןbenben
אָדָ֕םʾādāmah-DAHM
אֵ֣לֶּהʾēlleA-leh
הָאֲנָשִׁ֞יםhāʾănāšîmha-uh-na-SHEEM
הַחֹשְׁבִ֥יםhaḥōšĕbîmha-hoh-sheh-VEEM
אָ֛וֶןʾāwenAH-ven
וְהַיֹּעֲצִ֥יםwĕhayyōʿăṣîmveh-ha-yoh-uh-TSEEM
עֲצַתʿăṣatuh-TSAHT
רָ֖עrāʿra
בָּעִ֥ירbāʿîrba-EER
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE

Cross Reference

ஏசாயா 30:1
பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,

சங்கீதம் 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

சங்கீதம் 52:2
நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.

எரேமியா 5:5
நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்களென்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.

எஸ்தர் 8:3
பின்னும் எஸ்தர் ராஜசமுகத்தில்பேசி, அவன் பாதங்களில் விழுந்து அது, ஆகாயனான ஆமானின் தீவினையையும் அவன் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள்.

சங்கீதம் 36:4
அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.

ஏசாயா 59:4
நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.

எரேமியா 18:18
அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.

மீகா 2:1
அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புசெய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து.


Tags அப்பொழுது அவர் என்னை நோக்கி மனுபுத்திரனே இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து துராலோசனை சொல்லுகிற மனுஷர்
Ezekiel 11:2 in Tamil Concordance Ezekiel 11:2 in Tamil Interlinear Ezekiel 11:2 in Tamil Image