Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 2:7 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 2 Ezekiel 2:7

எசேக்கியேல் 2:7
கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.

Tamil Indian Revised Version
கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, நீ என்னுடைய வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.

Tamil Easy Reading Version
நான் சொல்கின்றவற்றை நீ அவர்களிடம் சொல்லவேண்டும். அவர்கள், நீ சொல்வதைக் கவனிக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வதை நிறுத்தமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் கலகக்காரர்கள்.

Thiru Viviliam
அவர்கள் செவி சாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும் நீ என் சொற்களை அவர்களுக்கு எடுத்துக் கூறு. அவர்களோ கலகம் செய்வோர்.⒫

Ezekiel 2:6Ezekiel 2Ezekiel 2:8

King James Version (KJV)
And thou shalt speak my words unto them, whether they will hear, or whether they will forbear: for they are most rebellious.

American Standard Version (ASV)
And thou shalt speak my words unto them, whether they will hear, or whether they will forbear; for they are most rebellious.

Bible in Basic English (BBE)
And you are to give them my words, if they give ear to you or if they do not: for they are uncontrolled.

Darby English Bible (DBY)
And thou shalt speak my words unto them, whether they will hear or whether they will forbear; for they are rebellious.

World English Bible (WEB)
You shall speak my words to them, whether they will hear, or whether they will forbear; for they are most rebellious.

Young’s Literal Translation (YLT)
And thou hast spoken My words unto them, whether they hear or whether they forbear, for they `are’ rebellious.

எசேக்கியேல் Ezekiel 2:7
கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.
And thou shalt speak my words unto them, whether they will hear, or whether they will forbear: for they are most rebellious.

וְדִבַּרְתָּ֤wĕdibbartāveh-dee-bahr-TA
אֶתʾetet
דְּבָרַי֙dĕbāraydeh-va-RA
אֲלֵיהֶ֔םʾălêhemuh-lay-HEM
אִֽםʾimeem
יִשְׁמְע֖וּyišmĕʿûyeesh-meh-OO
וְאִםwĕʾimveh-EEM
יֶחְדָּ֑לוּyeḥdālûyek-DA-loo
כִּ֥יkee
מְרִ֖יmĕrîmeh-REE
הֵֽמָּה׃hēmmâHAY-ma

Cross Reference

எசேக்கியேல் 3:10
பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு,

எரேமியா 1:7
ஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.

எரேமியா 1:17
ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.

எரேமியா 23:28
சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 3:17
மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.

எரேமியா 26:2
நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 2:5
கலகவீட்டாரகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.

யோனா 3:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.

மத்தேயு 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.


Tags கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி கேளாவிட்டாலும் சரி நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு
Ezekiel 2:7 in Tamil Concordance Ezekiel 2:7 in Tamil Interlinear Ezekiel 2:7 in Tamil Image