Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 5:12 in Tamil

Home Bible Lamentations Lamentations 5 Lamentations 5:12

புலம்பல் 5:12
பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.

Tamil Indian Revised Version
தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்; முதியோர்கள் மதிக்கப்படவில்லை.

Tamil Easy Reading Version
பகைவர்கள் எங்கள் இளவரசர்களை தூக்கிலிட்டனர். எங்கள் மூப்பர்களை அவர்கள் கௌரவிக்கவில்லை.

Thiru Viviliam
⁽தலைவர்கள் பகைவர் கையால்␢ தூக்கிலிடப்பட்டனர்!␢ முதியோர்களையும்␢ அவர்கள் மதிக்கவில்லை!⁾

Lamentations 5:11Lamentations 5Lamentations 5:13

King James Version (KJV)
Princes are hanged up by their hand: the faces of elders were not honoured.

American Standard Version (ASV)
Princes were hanged up by their hand: The faces of elders were not honored.

Bible in Basic English (BBE)
Their hands put princes to death by hanging: the faces of old men were not honoured.

Darby English Bible (DBY)
Princes were hanged up by their hand; the faces of elders were not honoured.

World English Bible (WEB)
Princes were hanged up by their hand: The faces of elders were not honored.

Young’s Literal Translation (YLT)
Princes by their hand have been hanged, The faces of elders have not been honoured.

புலம்பல் Lamentations 5:12
பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.
Princes are hanged up by their hand: the faces of elders were not honoured.

שָׂרִים֙śārîmsa-REEM
בְּיָדָ֣םbĕyādāmbeh-ya-DAHM
נִתְל֔וּnitlûneet-LOO
פְּנֵ֥יpĕnêpeh-NAY
זְקֵנִ֖יםzĕqēnîmzeh-kay-NEEM
לֹ֥אlōʾloh
נֶהְדָּֽרוּ׃nehdārûneh-da-ROO

Cross Reference

புலம்பல் 4:16
கர்த்தருடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, அவர்களை இனி அவர் நோக்கார்; ஆசாரியருடைய முகத்தைப் பாராமலும் முதியோரை மதியாமலும்போனார்கள்.

ஏசாயா 47:6
நான் என் ஜனத்தின்மேல் கடுங்கோபமடைந்து, என் சுதந்தரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வையாமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி,

எரேமியா 39:6
பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவிலே, சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டுவித்தான்; யூதா பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி,

எரேமியா 52:10
பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.

எரேமியா 52:25
நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழு பேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

புலம்பல் 2:10
சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

புலம்பல் 2:20
கர்த்தாவே, யாருக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?


Tags பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி அவர்களை ஏறத்தூக்கினார்கள் முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை
Lamentations 5:12 in Tamil Concordance Lamentations 5:12 in Tamil Interlinear Lamentations 5:12 in Tamil Image