Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 13:15 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 13 Jeremiah 13:15

எரேமியா 13:15
நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார்.

Tamil Indian Revised Version
நீங்கள் காதுகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாக இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார்.

Tamil Easy Reading Version
கேள் உன் கவனத்தைச் செலுத்து. கர்த்தர் உன்னோடு பேசியிருக்கிறார். வீண் பெருமைகொள்ளாதே.

Thiru Viviliam
⁽செவிகொடுத்துக் கேளுங்கள்!␢ செருக்குறாதீர்கள்;␢ ஏனெனில், ஆண்டவர் பேசிவிட்டார்.⁾

Other Title
அச்சுறுத்தலும் எச்சரிக்கையும்

Jeremiah 13:14Jeremiah 13Jeremiah 13:16

King James Version (KJV)
Hear ye, and give ear; be not proud: for the LORD hath spoken.

American Standard Version (ASV)
Hear ye, and give ear; be not proud; for Jehovah hath spoken.

Bible in Basic English (BBE)
Give ear and let your ears be open; be not lifted up: for these are the words of the Lord.

Darby English Bible (DBY)
Hear ye, and give ear, be not lifted up; for Jehovah hath spoken.

World English Bible (WEB)
Hear you, and give ear; don’t be proud; for Yahweh has spoken.

Young’s Literal Translation (YLT)
Hear, and give ear — be not haughty, For Jehovah hath spoken.

எரேமியா Jeremiah 13:15
நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார்.
Hear ye, and give ear; be not proud: for the LORD hath spoken.

שִׁמְע֥וּšimʿûsheem-OO
וְהַאֲזִ֖ינוּwĕhaʾăzînûveh-ha-uh-ZEE-noo
אַלʾalal
תִּגְבָּ֑הוּtigbāhûteeɡ-BA-hoo
כִּ֥יkee
יְהוָ֖הyĕhwâyeh-VA
דִּבֵּֽר׃dibbērdee-BARE

Cross Reference

ஏசாயா 28:14
ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

ஏசாயா 42:23
உங்களில் இதற்குச் செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக்கேட்கிறவன் யார்?

எரேமியா 26:15
ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.

யோவேல் 1:2
முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா?

ஆமோஸ் 7:15
ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:19
பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

யாக்கோபு 4:10
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:29
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.


Tags நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள் மேட்டிமையாய் இராதேயுங்கள் கர்த்தர் விளம்பினார்
Jeremiah 13:15 in Tamil Concordance Jeremiah 13:15 in Tamil Interlinear Jeremiah 13:15 in Tamil Image