Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 8:21 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 8 Jeremiah 8:21

எரேமியா 8:21
என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.

Tamil Indian Revised Version
என் மக்களாகிய மகளின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.

Tamil Easy Reading Version
எனது ஜனங்கள் காயப்பட்டிருக்கிறார்கள். எனவே நானும் காயப்பட்டிருக்கிறேன். நான் பேசுவதற்கு மிகவும் வருந்துகிறேன்.

Thiru Viviliam
⁽என் மகளாகிய␢ மக்களுக்கு ஏற்பட்ட முறிவு␢ எனக்கே ஏற்பட்டதாகும்.␢ நான் துயருறுகிறேன்.␢ திகில் என்னைப் பற்றிக் கொண்டுள்ளது.⁾

Jeremiah 8:20Jeremiah 8Jeremiah 8:22

King James Version (KJV)
For the hurt of the daughter of my people am I hurt; I am black; astonishment hath taken hold on me.

American Standard Version (ASV)
For the hurt of the daughter of my people am I hurt: I mourn; dismay hath taken hold on me.

Bible in Basic English (BBE)
For the destruction of the daughter of my people I am broken: I am dressed in the clothing of grief; fear has taken me in its grip.

Darby English Bible (DBY)
— For the breach of the daughter of my people am I crushed; I go mourning; astonishment hath taken hold of me.

World English Bible (WEB)
For the hurt of the daughter of my people am I hurt: I mourn; dismay has taken hold on me.

Young’s Literal Translation (YLT)
For a breach of the daughter of my people have I been broken, I have been black, astonishment hath seized me.

எரேமியா Jeremiah 8:21
என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.
For the hurt of the daughter of my people am I hurt; I am black; astonishment hath taken hold on me.

עַלʿalal
שֶׁ֥בֶרšeberSHEH-ver
בַּתbatbaht
עַמִּ֖יʿammîah-MEE
הָשְׁבָּ֑רְתִּיhošbārĕttîhohsh-BA-reh-tee
קָדַ֕רְתִּיqādartîka-DAHR-tee
שַׁמָּ֖הšammâsha-MA
הֶחֱזִקָֽתְנִי׃heḥĕziqātĕnîheh-hay-zee-KA-teh-nee

Cross Reference

எரேமியா 14:17
என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.

நாகூம் 2:10
அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது.

யோவேல் 2:6
அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.

ரோமர் 9:1
எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;

எரேமியா 9:1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.

எரேமியா 4:19
என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக் கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.

லுூக்கா 19:41
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,

எரேமியா 17:16
நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மிஞ்சி நடக்கவில்லை; ஆபத்துநாளை விரும்புறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாகச் செவ்வையாயிருந்தது.

உன்னதப்பாட்டு 1:5
எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும் சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்.

சங்கீதம் 137:3
எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள சத்தத்தையும் விரும்பி; சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.

நெகேமியா 2:3
ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.


Tags என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன் கரிகறுத்திருக்கிறேன் திகைப்பு என்னைப் பிடித்தது
Jeremiah 8:21 in Tamil Concordance Jeremiah 8:21 in Tamil Interlinear Jeremiah 8:21 in Tamil Image