ஏசாயா 59:1
இதோ, இரட்சிக்கக் கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
Tamil Indian Revised Version
இதோ, காப்பாற்றமுடியாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கமுடியாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
Tamil Easy Reading Version
பார், உன்னைக் காப்பாற்ற கர்த்தருடைய வல்லமை போதுமானதாக உள்ளது. நீ அவரிடம் உதவி கேட்கும்போது அவர் உனக்குப் பதில் தருவார்.
Thiru Viviliam
⁽மீட்க இயலாதவாறு ஆண்டவரின்␢ கை குறுகிவிடவில்லை;␢ கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது␢ மந்தமாகி விடவில்லை.⁾
Title
கெட்ட ஜனங்கள் தங்கள் வாழ்வை மாற்ற வேண்டும்
Other Title
மக்களின் பாவங்கள் கண்டிக்கப்படல்
King James Version (KJV)
Behold, the LORD’s hand is not shortened, that it cannot save; neither his ear heavy, that it cannot hear:
American Standard Version (ASV)
Behold, Jehovah’s hand is not shortened, that it cannot save; neither his ear heavy, that it cannot hear:
Bible in Basic English (BBE)
Truly, the Lord’s hand has not become short, so that he is unable to give salvation; and his ear is not shut from hearing:
Darby English Bible (DBY)
Behold, Jehovah’s hand is not shortened that it cannot save, neither his ear heavy that it cannot hear;
World English Bible (WEB)
Behold, Yahweh’s hand is not shortened, that it can’t save; neither his ear heavy, that it can’t hear:
Young’s Literal Translation (YLT)
Lo, the hand of Jehovah Hath not been shortened from saving, Nor heavy his ear from hearing.
ஏசாயா Isaiah 59:1
இதோ, இரட்சிக்கக் கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
Behold, the LORD's hand is not shortened, that it cannot save; neither his ear heavy, that it cannot hear:
| הֵ֛ן | hēn | hane | |
| לֹֽא | lōʾ | loh | |
| קָצְרָ֥ה | qoṣrâ | kohts-RA | |
| יַד | yad | yahd | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| מֵֽהוֹשִׁ֑יעַ | mēhôšîaʿ | may-hoh-SHEE-ah | |
| וְלֹא | wĕlōʾ | veh-LOH | |
| כָבְדָ֥ה | kobdâ | hove-DA | |
| אָזְנ֖וֹ | ʾoznô | oze-NOH | |
| מִשְּׁמֽוֹעַ׃ | miššĕmôaʿ | mee-sheh-MOH-ah |
Cross Reference
ஏசாயா 50:2
நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக் கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது.
எரேமியா 32:17
ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.
எண்ணாகமம் 11:23
அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ? நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.
ஏசாயா 65:24
அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவுகொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
எபிரெயர் 7:25
மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
மத்தேயு 13:15
இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
ஆதியாகமம் 18:14
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்பவருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.
ஏசாயா 63:1
ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.
ஏசாயா 58:9
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும் நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,
ஏசாயா 6:10
இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
Tags இதோ இரட்சிக்கக் கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை கேட்கக் கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை
Isaiah 59:1 in Tamil Concordance Isaiah 59:1 in Tamil Interlinear Isaiah 59:1 in Tamil Image