ஏசாயா 41:5
தீவுகள் அதைக் கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து,
Tamil Indian Revised Version
தீவுகள் அதைக்கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து,
Tamil Easy Reading Version
வெகு தொலைவிலுள்ள இடங்களே பாருங்கள் பயப்படுங்கள்! பூமியிலுள்ள தொலைதூர இடங்களே அச்சத்தால் நடுங்குங்கள். இங்கே வந்து என்னைக் கவனியுங்கள்!” அவர்கள் வந்தார்கள்.
Thiru Viviliam
⁽தீவு நாட்டினர்␢ அதைப் பார்த்து அஞ்சினர்;␢ உலகின் எல்லைகளில் வாழ்வோர்␢ நடுநடுங்கினர்; எனவே␢ அவர்கள் ஒருங்கே கூடி வந்தனர்.⁾
King James Version (KJV)
The isles saw it, and feared; the ends of the earth were afraid, drew near, and came.
American Standard Version (ASV)
The isles have seen, and fear; the ends of the earth tremble; they draw near, and come.
Bible in Basic English (BBE)
The sea-lands saw it, and were in fear; the ends of the earth were shaking: they came near.
Darby English Bible (DBY)
The isles saw [it], and feared; the ends of the earth trembled: they drew near, and came.
World English Bible (WEB)
The isles have seen, and fear; the ends of the earth tremble; they draw near, and come.
Young’s Literal Translation (YLT)
Seen have isles and fear, ends of the earth tremble, They have drawn near, yea, they come.
ஏசாயா Isaiah 41:5
தீவுகள் அதைக் கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து,
The isles saw it, and feared; the ends of the earth were afraid, drew near, and came.
| רָא֤וּ | rāʾû | ra-OO | |
| אִיִּים֙ | ʾiyyîm | ee-YEEM | |
| וְיִירָ֔אוּ | wĕyîrāʾû | veh-yee-RA-oo | |
| קְצ֥וֹת | qĕṣôt | keh-TSOTE | |
| הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| יֶחֱרָ֑דוּ | yeḥĕrādû | yeh-hay-RA-doo | |
| קָרְב֖וּ | qorbû | kore-VOO | |
| וַיֶּאֱתָיֽוּן׃ | wayyeʾĕtāywwn | va-yeh-ay-TAI-wn |
Cross Reference
யோசுவா 5:1
இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.
சங்கீதம் 67:7
தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.
எசேக்கியேல் 26:15
தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
ஆதியாகமம் 10:5
இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறு வேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.
யாத்திராகமம் 15:14
ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.
யோசுவா 2:10
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம்.
சங்கீதம் 65:8
கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள்; காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணுகிறீர்.
சங்கீதம் 66:3
தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.
Tags தீவுகள் அதைக் கண்டு பயப்படும் பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும் அவர்கள் சேர்ந்துவந்து
Isaiah 41:5 in Tamil Concordance Isaiah 41:5 in Tamil Interlinear Isaiah 41:5 in Tamil Image