நீதிமொழிகள் 14:1
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
Tamil Indian Revised Version
புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
Tamil Easy Reading Version
ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள்.
Thiru Viviliam
⁽ஞானமுள்ள பெண்கள் தம் இல் லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்; அறிவற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர் .⁾
King James Version (KJV)
Every wise woman buildeth her house: but the foolish plucketh it down with her hands.
American Standard Version (ASV)
Every wise woman buildeth her house; But the foolish plucketh it down with her own hands.
Bible in Basic English (BBE)
Wisdom is building her house, but the foolish woman is pulling it down with her hands.
Darby English Bible (DBY)
The wisdom of women buildeth their house; but folly plucketh it down with her hands.
World English Bible (WEB)
Every wise woman builds her house, But the foolish one tears it down with her own hands.
Young’s Literal Translation (YLT)
Every wise woman hath builded her house, And the foolish with her hands breaketh it down.
நீதிமொழிகள் Proverbs 14:1
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
Every wise woman buildeth her house: but the foolish plucketh it down with her hands.
| חַכְמ֣וֹת | ḥakmôt | hahk-MOTE | |
| נָ֭שִׁים | nāšîm | NA-sheem | |
| בָּנְתָ֣ה | bontâ | bone-TA | |
| בֵיתָ֑הּ | bêtāh | vay-TA | |
| וְ֝אִוֶּ֗לֶת | wĕʾiwwelet | VEH-ee-WEH-let | |
| בְּיָדֶ֥יהָ | bĕyādêhā | beh-ya-DAY-ha | |
| תֶהֶרְסֶֽנּוּ׃ | tehersennû | teh-her-SEH-noo |
Cross Reference
நீதிமொழிகள் 31:10
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
நீதிமொழிகள் 21:19
சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப் பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
நீதிமொழிகள் 21:9
சண்டைக்காரியோடே ஒரு பெரியவீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
நீதிமொழிகள் 24:3
வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
நீதிமொழிகள் 19:13
மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
நீதிமொழிகள் 9:13
மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.
ரூத் 4:11
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
2 இராஜாக்கள் 11:1
அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம் பண்ணினாள்.
1 இராஜாக்கள் 21:24
ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே, சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் தின்னும் என்றார்.
1 இராஜாக்கள் 16:31
நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு,
Tags புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள் புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்
Proverbs 14:1 in Tamil Concordance Proverbs 14:1 in Tamil Interlinear Proverbs 14:1 in Tamil Image