Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 145:15 in Tamil

Home Bible Psalm Psalm 145 Psalm 145:15

சங்கீதம் 145:15
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.

Tamil Indian Revised Version
எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, தங்கள் உணவுக்காக எல்லா உயிரினங்களும் உம்மை நோக்கியிருக்கின்றன. அவற்றிற்குத் தக்க நேரத்தில் நீர் உணவளிக்கிறீர்.

Thiru Viviliam
⁽எல்லா உயிரினங்களின் கண்களும்␢ உம்மையே நோக்குகின்றன;␢ தக்க வேளையில் நீரே அவற்றிற்கு␢ உணவளிக்கின்றீர்.⁾

Psalm 145:14Psalm 145Psalm 145:16

King James Version (KJV)
The eyes of all wait upon thee; and thou givest them their meat in due season.

American Standard Version (ASV)
The eyes of all wait for thee; And thou givest them their food in due season.

Bible in Basic English (BBE)
The eyes of all men are waiting for you; and you give them their food in its time.

Darby English Bible (DBY)
The eyes of all wait upon thee; and thou givest them their food in its season.

World English Bible (WEB)
The eyes of all wait for you. You give them their food in due season.

Young’s Literal Translation (YLT)
The eyes of all unto Thee do look, And Thou art giving to them their food in its season,

சங்கீதம் Psalm 145:15
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.
The eyes of all wait upon thee; and thou givest them their meat in due season.

עֵֽינֵיʿênêA-nay
כֹ֭לkōlhole
אֵלֶ֣יךָʾēlêkāay-LAY-ha
יְשַׂבֵּ֑רוּyĕśabbērûyeh-sa-BAY-roo
וְאַתָּ֤הwĕʾattâveh-ah-TA
נֽוֹתֵןnôtēnNOH-tane
לָהֶ֖םlāhemla-HEM
אֶתʾetet
אָכְלָ֣םʾoklāmoke-LAHM
בְּעִתּֽוֹ׃bĕʿittôbeh-ee-toh

Cross Reference

சங்கீதம் 104:27
ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.

சங்கீதம் 136:25
மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:25
எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.

சங்கீதம் 147:8
அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.

லுூக்கா 12:24
காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

மத்தேயு 6:26
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

சங்கீதம் 145:9
கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலும் உள்ளது.

சங்கீதம் 104:21
பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும்.

யோபு 38:39
நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,

ஆதியாகமம் 1:30
பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.

யோவேல் 2:22
வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும்.


Tags எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்
Psalm 145:15 in Tamil Concordance Psalm 145:15 in Tamil Interlinear Psalm 145:15 in Tamil Image