Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 102:28 in Tamil

Home Bible Psalm Psalm 102 Psalm 102:28

சங்கீதம் 102:28
உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.

Tamil Indian Revised Version
உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்; அவர்களுடைய சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.

Tamil Easy Reading Version
நாங்கள் இன்று உமது பணியாட்கள். நம் பிள்ளைகள் இங்கு வாழ்வார்கள். அவர்களின் சந்ததியினரும் கூட இங்கு வந்து உம்மைத் தொழுதுகொள்வார்கள்” என்றேன்.

Thiru Viviliam
⁽உம் அடியாரின் பிள்ளைகள்␢ பாதுகாப்புடன் வாழ்வர்;␢ அவர்களின் வழிமரபினர்␢ உமது திருமுன் நிலைத்திருப்பர்!⁾

Psalm 102:27Psalm 102

King James Version (KJV)
The children of thy servants shall continue, and their seed shall be established before thee.

American Standard Version (ASV)
The children of thy servants shall continue, And their seed shall be established before thee. Psalm 103 `A Psalm’ of David.

Bible in Basic English (BBE)
The children of your servants will have a safe resting-place, and their seed will be ever before you.

Darby English Bible (DBY)
The children of thy servants shall abide, and their seed shall be established before thee.

World English Bible (WEB)
The children of your servants will continue. Their seed will be established before you.”

Young’s Literal Translation (YLT)
The sons of Thy servants do continue, And their seed before Thee is established!

சங்கீதம் Psalm 102:28
உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.
The children of thy servants shall continue, and their seed shall be established before thee.

בְּנֵֽיbĕnêbeh-NAY
עֲבָדֶ֥יךָʿăbādêkāuh-va-DAY-ha
יִשְׁכּ֑וֹנוּyiškônûyeesh-KOH-noo
וְ֝זַרְעָ֗םwĕzarʿāmVEH-zahr-AM
לְפָנֶ֥יךָlĕpānêkāleh-fa-NAY-ha
יִכּֽוֹן׃yikkônyee-kone

Cross Reference

சங்கீதம் 45:16
உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.

சங்கீதம் 69:35
தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

சங்கீதம் 22:30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

சங்கீதம் 89:4
என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக என் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றார். (சேலா.)

சங்கீதம் 90:16
உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.

ஏசாயா 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

ஏசாயா 59:20
மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 65:22
அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.

ஏசாயா 66:22
நான் படைக்கப்போகிற புதியவானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள் அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்
Psalm 102:28 in Tamil Concordance Psalm 102:28 in Tamil Interlinear Psalm 102:28 in Tamil Image