சங்கீதம் 102:24
அப்பொழுது நான்: தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்; உம்முடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
Tamil Easy Reading Version
எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும். தேவனே, நீர் என்றென்றும் எப்போதும் வாழ்வீர்.
Thiru Viviliam
⁽நான் உரைத்தது; “என் இறைவா!␢ என் வாழ்நாளின் இடையில்␢ என்னை எடுத்துக் கொள்ளாதேயும்;␢ உமது காலம் தலைமுறை␢ தலைமுறையாய் உள்ளதன்றோ?⁾
King James Version (KJV)
I said, O my God, take me not away in the midst of my days: thy years are throughout all generations.
American Standard Version (ASV)
I said, O my God, take me not away in the midst of my days: Thy years are throughout all generations.
Bible in Basic English (BBE)
I will say, O my God, take me not away before my time; your years go on through all generations:
Darby English Bible (DBY)
I said, My ùGod, take me not away in the midst of my days! … Thy years are from generation to generation.
World English Bible (WEB)
I said, “My God, don’t take me away in the midst of my days. Your years are throughout all generations.
Young’s Literal Translation (YLT)
I say, `My God, take me not up in the midst of my days,’ Through all generations `are’ Thine years.
சங்கீதம் Psalm 102:24
அப்பொழுது நான்: தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
I said, O my God, take me not away in the midst of my days: thy years are throughout all generations.
| אֹמַ֗ר | ʾōmar | oh-MAHR | |
| אֵלִ֗י | ʾēlî | ay-LEE | |
| אַֽל | ʾal | al | |
| תַּ֭עֲלֵנִי | taʿălēnî | TA-uh-lay-nee | |
| בַּחֲצִ֣י | baḥăṣî | ba-huh-TSEE | |
| יָמָ֑י | yāmāy | ya-MAI | |
| בְּד֖וֹר | bĕdôr | beh-DORE | |
| דּוֹרִ֣ים | dôrîm | doh-REEM | |
| שְׁנוֹתֶֽיךָ׃ | šĕnôtêkā | sheh-noh-TAY-ha |
Cross Reference
ஆபகூக் 1:12
கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.
சங்கீதம் 39:13
நான் இனி இராமற்போகுமுன்னே தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.
சங்கீதம் 102:12
கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
யோபு 36:26
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.
சங்கீதம் 9:7
கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார்.
சங்கீதம் 90:1
ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
ஏசாயா 38:10
நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:4
யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
வெளிப்படுத்தின விசேஷம் 1:8
இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
Tags அப்பொழுது நான் தேவனே பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும் உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்
Psalm 102:24 in Tamil Concordance Psalm 102:24 in Tamil Interlinear Psalm 102:24 in Tamil Image