சங்கீதம் 102:11
என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
Tamil Indian Revised Version
என்னுடைய நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
Tamil Easy Reading Version
பகலின் இறுதியில் தோன்றும் நீளமான நிழல்களைப்போன்று என் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது. நான் உலர்ந்து மடியும் புல்லைப்போல் இருக்கிறேன்.
Thiru Viviliam
⁽மாலை நிழலைப்போன்றது␢ எனது வாழ்நாள்;␢ புல்லென நான் உலர்ந்து போகின்றேன்.⁾
King James Version (KJV)
My days are like a shadow that declineth; and I am withered like grass.
American Standard Version (ASV)
My days are like a shadow that declineth; And I am withered like grass.
Bible in Basic English (BBE)
My days are like a shade which is stretched out; I am dry like the grass.
Darby English Bible (DBY)
My days are like a lengthened-out shadow, and I, I am withered like grass.
World English Bible (WEB)
My days are like a long shadow. I have withered like grass.
Young’s Literal Translation (YLT)
My days as a shadow `are’ stretched out, And I — as the herb I am withered.
சங்கீதம் Psalm 102:11
என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
My days are like a shadow that declineth; and I am withered like grass.
| יָ֭מַי | yāmay | YA-mai | |
| כְּצֵ֣ל | kĕṣēl | keh-TSALE | |
| נָט֑וּי | nāṭûy | na-TOO | |
| וַ֝אֲנִ֗י | waʾănî | VA-uh-NEE | |
| כָּעֵ֥שֶׂב | kāʿēśeb | ka-A-sev | |
| אִיבָֽשׁ׃ | ʾîbāš | ee-VAHSH |
Cross Reference
யோபு 14:2
அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.
சங்கீதம் 109:23
சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
சங்கீதம் 144:4
மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.
1 பேதுரு 1:24
மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
யாக்கோபு 4:14
நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.
யாக்கோபு 1:10
ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.
ஏசாயா 40:6
பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.
பிரசங்கி 6:12
நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?
சங்கீதம் 102:3
என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.
சங்கீதம் 39:5
இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)
Tags என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்
Psalm 102:11 in Tamil Concordance Psalm 102:11 in Tamil Interlinear Psalm 102:11 in Tamil Image