Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 78:56 in Tamil

Home Bible Psalm Psalm 78 Psalm 78:56

சங்கீதம் 78:56
ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,

Tamil Indian Revised Version
ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய்,

Tamil Easy Reading Version
ஆனால் அவர்கள் மிக உன்னதமான தேவனை சோதித்து அவரை விசனத்திற்குள்ளாக்கினார்கள். அந்த ஜனங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.

Thiru Viviliam
⁽ஆயினும், உன்னதரான கடவுளை␢ அவர்கள் சோதித்தனர்;␢ அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்;␢ அவர்தம் நியமங்களைக்␢ கடைப்பிடிக்கவில்லை.⁾

Psalm 78:55Psalm 78Psalm 78:57

King James Version (KJV)
Yet they tempted and provoked the most high God, and kept not his testimonies:

American Standard Version (ASV)
Yet they tempted and rebelled against the Most High God, And kept not his testimonies;

Bible in Basic English (BBE)
But they were bitter against the Most High God, testing him, and not keeping his laws;

Darby English Bible (DBY)
But they tempted and provoked God, the Most High, and kept not his testimonies,

Webster’s Bible (WBT)
Yet they tempted and provoked the most high God, and kept not his testimonies:

World English Bible (WEB)
Yet they tempted and rebelled against the Most High God, And didn’t keep his testimonies;

Young’s Literal Translation (YLT)
And they tempt and provoke God Most High, And His testimonies have not kept.

சங்கீதம் Psalm 78:56
ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்,
Yet they tempted and provoked the most high God, and kept not his testimonies:

וַיְנַסּ֣וּwaynassûvai-NA-soo
וַ֭יַּמְרוּwayyamrûVA-yahm-roo
אֶתʾetet
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
עֶלְי֑וֹןʿelyônel-YONE
וְ֝עֵדוֹתָ֗יוwĕʿēdôtāywVEH-ay-doh-TAV
לֹ֣אlōʾloh
שָׁמָֽרוּ׃šāmārûsha-ma-ROO

Cross Reference

நியாயாதிபதிகள் 2:11
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,

உபாகமம் 31:16
கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப்போகிறாய்; இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள்.

உபாகமம் 32:15
யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான், கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.

2 இராஜாக்கள் 17:7
எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து,

நெகேமியா 9:25
அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும் ஏராளமான திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.

சங்கீதம் 78:40
எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.

எசேக்கியேல் 16:15
நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேர்பட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி,


Tags ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து அவருக்குக் கோபம் மூட்டி அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய்
Psalm 78:56 in Tamil Concordance Psalm 78:56 in Tamil Interlinear Psalm 78:56 in Tamil Image