Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 56:7 in Tamil

Home Bible Psalm Psalm 56 Psalm 56:7

சங்கீதம் 56:7
அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும்.

Tamil Indian Revised Version
அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும்.

Tamil Easy Reading Version
தேவனே, அவர்களைத் தப்பவிடாதேயும். அவர்கள் செய்த தீய காரியங்களுக்காக அவர்களை அந்நிய தேசத்தாரிடம் அனுப்பி அவர்களின் கோபத்தால் துன்புறச் செய்யும்.

Thiru Viviliam
⁽அவர்கள் தீமைகளைச் செய்துவிட்டுத்␢ தப்பமுடியுமோ?␢ கடவுளே, சினம் கொண்டெழுந்து␢ இந்த மக்களினங்களைக் கீழே வீழ்த்தும்.⁾

Psalm 56:6Psalm 56Psalm 56:8

King James Version (KJV)
Shall they escape by iniquity? in thine anger cast down the people, O God.

American Standard Version (ASV)
Shall they escape by iniquity? In anger cast down the peoples, O God.

Bible in Basic English (BBE)
By evil-doing they will not get free from punishment. In wrath, O God, let the peoples be made low.

Darby English Bible (DBY)
Shall they escape by iniquity? In anger cast down the peoples, O God.

Webster’s Bible (WBT)
They assemble themselves, they hide themselves, they mark my steps, when they wait for my soul.

World English Bible (WEB)
Shall they escape by iniquity? In anger cast down the peoples, God.

Young’s Literal Translation (YLT)
By iniquity they escape, In anger the peoples put down, O God.

சங்கீதம் Psalm 56:7
அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும்.
Shall they escape by iniquity? in thine anger cast down the people, O God.

עַלʿalal
אָ֥וֶןʾāwenAH-ven
פַּלֶּטpalleṭpa-LET
לָ֑מוֹlāmôLA-moh
בְּ֝אַ֗ףbĕʾapBEH-AF
עַמִּ֤ים׀ʿammîmah-MEEM
הוֹרֵ֬דhôrēdhoh-RADE
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

Cross Reference

சங்கீதம் 55:23
தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

ஆபகூக் 1:13
தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன?

எரேமியா 18:19
கர்த்தாவே நீர் என்னைக் கவனித்து, என்னோடே வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.

எரேமியா 10:25
உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.

எரேமியா 7:10
பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?

ஏசாயா 28:15
நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே.

பிரசங்கி 8:8
ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.

சங்கீதம் 94:20
தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?

சங்கீதம் 55:15
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் வாசஸ்தலங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது.

சங்கீதம் 55:9
ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;

சங்கீதம் 36:12
அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.


Tags அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ தேவனே கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும்
Psalm 56:7 in Tamil Concordance Psalm 56:7 in Tamil Interlinear Psalm 56:7 in Tamil Image