Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 53:2 in Tamil

Home Bible Psalm Psalm 53 Psalm 53:2

சங்கீதம் 53:2
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

Tamil Indian Revised Version
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார்.

Tamil Easy Reading Version
தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞானமுள்ளவர்கள் உண்டோ என்று பரலோகத்திலிருந்து தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

Thiru Viviliam
⁽கடவுள் விண்ணகத்தினின்று␢ மானிடரை உற்றுநோக்குகின்றார்;␢ மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர்␢ எவராவது உண்டோ என்று␢ பார்க்கின்றார்.⁾

Psalm 53:1Psalm 53Psalm 53:3

King James Version (KJV)
God looked down from heaven upon the children of men, to see if there were any that did understand, that did seek God.

American Standard Version (ASV)
God looked down from heaven upon the children of men, To see if there were any that did understand, That did seek after God.

Bible in Basic English (BBE)
God was looking down from heaven on the children of men, to see if there were any who had wisdom, searching after God.

Darby English Bible (DBY)
God looked down from the heavens upon the children of men, to see if there were any that did understand, that did seek God.

Webster’s Bible (WBT)
To the chief Musician upon Mahalath, Maschil, A Psalm of David. The fool hath said in his heart, There is no God. They are corrupt, and have done abominable iniquity: there is none that doeth good.

World English Bible (WEB)
God looks down from heaven on the children of men, To see if there are any who understood, Who seek after God.

Young’s Literal Translation (YLT)
God from the heavens looked on the sons of men, To see if there be an understanding one, `One’ seeking God.

சங்கீதம் Psalm 53:2
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
God looked down from heaven upon the children of men, to see if there were any that did understand, that did seek God.

אֱֽלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
מִשָּׁמַיִם֮miššāmayimmee-sha-ma-YEEM
הִשְׁקִ֪יףhišqîpheesh-KEEF
עַֽלʿalal
בְּנֵיbĕnêbeh-NAY
אָ֫דָ֥םʾādāmAH-DAHM
לִ֭רְאוֹתlirʾôtLEER-ote
הֲיֵ֣שׁhăyēšhuh-YAYSH
מַשְׂכִּ֑ילmaśkîlmahs-KEEL
דֹּ֝רֵ֗שׁdōrēšDOH-RAYSH
אֶתʾetet
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

Cross Reference

2 நாளாகமம் 15:2
அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

ஏசாயா 55:6
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

சங்கீதம் 111:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

சங்கீதம் 27:8
என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.

2 நாளாகமம் 19:3
ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.

எரேமியா 23:24
யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 16:17
என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை, அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.

சங்கீதம் 102:19
கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,

சங்கீதம் 33:13
கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்.

சங்கீதம் 11:4
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.

சங்கீதம் 10:4
துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.

யோபு 28:28
மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.

1 நாளாகமம் 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ என் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.

உபாகமம் 4:6
ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.


Tags தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்
Psalm 53:2 in Tamil Concordance Psalm 53:2 in Tamil Interlinear Psalm 53:2 in Tamil Image