Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 34:28 in Tamil

Home Bible Job Job 34 Job 34:28

யோபு 34:28
எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.

Tamil Indian Revised Version
எல்லோரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.

Tamil Easy Reading Version
அந்தக் கெட்ட ஜனங்கள் ஏழைகளைத் துன்புறுத்துகிறார்கள். தேவனை நோக்கி அவர்கள் உதவி வேண்டி அழும்படிச் செய்கிறார்கள். ஏழைகள் உதவி கேட்டு அழுவதை தேவன் கேட்கிறார்.

Thiru Viviliam
⁽ஏழையின் குரல் அவருக்கு எட்டச் செய்தனர்;␢ அவரும் ஒடுக்கப்பட்டவர் குரலைக் கேட்டார்.⁾

Job 34:27Job 34Job 34:29

King James Version (KJV)
So that they cause the cry of the poor to come unto him, and he heareth the cry of the afflicted.

American Standard Version (ASV)
So that they caused the cry of the poor to come unto him, And he heard the cry of the afflicted.

Bible in Basic English (BBE)
So that the cry of the poor might come up to him, and the prayer of those in need come to his ears.

Darby English Bible (DBY)
So that they cause the cry of the poor to come unto him, and he heareth the cry of the afflicted.

Webster’s Bible (WBT)
So that they cause the cry of the poor to come to him, and he heareth the cry of the afflicted.

World English Bible (WEB)
So that they caused the cry of the poor to come to him, He heard the cry of the afflicted.

Young’s Literal Translation (YLT)
To cause to come in unto Him The cry of the poor, And the cry of the afflicted He heareth.

யோபு Job 34:28
எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.
So that they cause the cry of the poor to come unto him, and he heareth the cry of the afflicted.

לְהָבִ֣יאlĕhābîʾleh-ha-VEE
עָ֭לָיוʿālāywAH-lav
צַֽעֲקַתṣaʿăqatTSA-uh-kaht
דָּ֑לdāldahl
וְצַעֲקַ֖תwĕṣaʿăqatveh-tsa-uh-KAHT
עֲנִיִּ֣יםʿăniyyîmuh-nee-YEEM
יִשְׁמָֽע׃yišmāʿyeesh-MA

Cross Reference

யாக்கோபு 5:4
இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.

யோபு 35:9
அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.

யாத்திராகமம் 3:7
அப்பொழுது கர்த்தர்: எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.

சங்கீதம் 12:5
ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

யாத்திராகமம் 22:23
அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,

யாத்திராகமம் 3:9
இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.

ஏசாயா 5:7
சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.

யோபு 31:19
ஒருவன் உடுப்பில்லாததினால் மடிந்துபோகிறதையும், ஏழைக்கு மூட வஸ்திரமில்லாயிருக்கிறதையும் நான் கண்டபோது,

யோபு 29:12
முறையிடுகிற ஏழையையும் திக்கற்ற பிள்ளையையும் உதவியற்றவனையும் இரட்சித்தேன்.

யோபு 24:12
ஊரில் மனுஷர் தவிக்கிறார்கள், குற்றுயிராய்க் கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; என்றாலும் தேவன் அதற்குக் குற்றமாக அவர்கள்மேல் சுமத்துகிறதில்லை.

யோபு 22:9
விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.

யாத்திராகமம் 2:23
சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.


Tags எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்
Job 34:28 in Tamil Concordance Job 34:28 in Tamil Interlinear Job 34:28 in Tamil Image