உபாகமம் 1:34
ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:
Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:
Tamil Easy Reading Version
“நீங்கள் கூறியதைக் கேட்ட கர்த்தர் கோபமடைந்து,
Thiru Viviliam
ஆகையால், உங்கள் முறையீட்டுக் குரலைக் கேட்டுக் கடுஞ்சினமுற்று ஆண்டவர் ஆணையிட்டுக் கூறியதாவது:
Title
ஜனங்கள் கானானுக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டது
Other Title
ஆண்டவர் இஸ்ரயேலைத் தண்டித்தல்§(எண் 14:20-45)
King James Version (KJV)
And the LORD heard the voice of your words, and was wroth, and sware, saying,
American Standard Version (ASV)
And Jehovah heard the voice of your words, and was wroth, and sware, saying,
Bible in Basic English (BBE)
And the Lord, hearing your words, was angry, and said with an oath,
Darby English Bible (DBY)
And Jehovah heard the voice of your words, and was wroth, and swore, saying,
Webster’s Bible (WBT)
And the LORD heard the voice of your words, and was wroth, and swore, saying,
World English Bible (WEB)
Yahweh heard the voice of your words, and was angry, and swore, saying,
Young’s Literal Translation (YLT)
`And Jehovah heareth the voice of your words, and is wroth, and sweareth, saying,
உபாகமம் Deuteronomy 1:34
ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:
And the LORD heard the voice of your words, and was wroth, and sware, saying,
| וַיִּשְׁמַ֥ע | wayyišmaʿ | va-yeesh-MA | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| ק֣וֹל | qôl | kole | |
| דִּבְרֵיכֶ֑ם | dibrêkem | deev-ray-HEM | |
| וַיִּקְצֹ֖ף | wayyiqṣōp | va-yeek-TSOFE | |
| וַיִּשָּׁבַ֥ע | wayyiššābaʿ | va-yee-sha-VA | |
| לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
Cross Reference
எண்ணாகமம் 14:22
என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சை பார்த்த மனிதரில் ஒருவரும்,
எண்ணாகமம் 32:8
அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.
உபாகமம் 2:14
யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.
சங்கீதம் 95:11
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
எசேக்கியேல் 20:15
ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற்போய், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியால்,
எபிரெயர் 3:8
வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.
Tags ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு கடுங்கோபங்கொண்டு
Deuteronomy 1:34 in Tamil Concordance Deuteronomy 1:34 in Tamil Interlinear Deuteronomy 1:34 in Tamil Image