Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 39:15 in Tamil

Home Bible Exodus Exodus 39 Exodus 39:15

யாத்திராகமம் 39:15
மார்ப்பதக்கத்துக்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,

Tamil Indian Revised Version
மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான சுத்தப்பொன் சங்கிலிகளையும் செய்து,

Tamil Easy Reading Version
நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திற்காக சித்திர வேலைக்காரர் பசும்பொன்னால் இரண்டு சங்கிலிகளைச் செய்தார்கள். அச்சங்கிலிகள் கயிறுகளைப் போல் பின்னப்பட்டிருந்தன.

Thiru Viviliam
மார்புப் பட்டைமேல் பொருத்துவதற்காகப் பின்னல் வேலைப்பாட்டுடன் அமைந்த சங்கிலிகளைப் பசும்பொன்னால் செய்தனர்.

Exodus 39:14Exodus 39Exodus 39:16

King James Version (KJV)
And they made upon the breastplate chains at the ends, of wreathed work of pure gold.

American Standard Version (ASV)
And they made upon the breastplate chains like cords, of wreathen work of pure gold.

Bible in Basic English (BBE)
And on the bag they put gold chains, twisted like cords.

Darby English Bible (DBY)
And they made on the breastplate chains of laced work of wreathen work, of pure gold.

Webster’s Bible (WBT)
And they made upon the breast-plate chains at the ends, of wreathed work of pure gold.

World English Bible (WEB)
They made on the breastplate chains like cords, of braided work of pure gold.

Young’s Literal Translation (YLT)
And they make on the breastplate wreathed chains, work of thick bands, of pure gold;

யாத்திராகமம் Exodus 39:15
மார்ப்பதக்கத்துக்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,
And they made upon the breastplate chains at the ends, of wreathed work of pure gold.

וַיַּֽעֲשׂ֧וּwayyaʿăśûva-ya-uh-SOO
עַלʿalal
הַחֹ֛שֶׁןhaḥōšenha-HOH-shen
שַׁרְשְׁרֹ֥תšaršĕrōtshahr-sheh-ROTE
גַּבְלֻ֖תgablutɡahv-LOOT
מַֽעֲשֵׂ֣הmaʿăśēma-uh-SAY
עֲבֹ֑תʿăbōtuh-VOTE
זָהָ֖בzāhābza-HAHV
טָהֽוֹר׃ṭāhôrta-HORE

Cross Reference

யாத்திராகமம் 28:14
சரியான அளவுக்குப் பின்னல் வேலையான இரண்டு சங்கிலிகளையும் பசும்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.

2 நாளாகமம் 3:5
ஆலயத்தின் பெரியமாளிகையை தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்திரித்து,

உன்னதப்பாட்டு 1:10
ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.

யோவான் 10:28
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.

யோவான் 17:12
நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.

1 பேதுரு 1:5
கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

யூதா 1:1
இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:


Tags மார்ப்பதக்கத்துக்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி
Exodus 39:15 in Tamil Concordance Exodus 39:15 in Tamil Interlinear Exodus 39:15 in Tamil Image