யாத்திராகமம் 10:22
மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று.
Tamil Indian Revised Version
மோசே தன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாட்கள்வரை காரிருள் உண்டானது.
Tamil Easy Reading Version
மோசே கைகளை மேலே உயர்த்திய போது, இருண்ட மேகமானது எகிப்தை மறைத்தது. எகிப்தை மூன்று நாட்கள் இருள் மூடியது.
Thiru Viviliam
மோசே வானத்தை நோக்கித் தம் கையை நீட்டினார். மூன்று நாள்களாக எகிப்து நாட்டைக் காரிருள் கவ்வியிருந்தது.
King James Version (KJV)
And Moses stretched forth his hand toward heaven; and there was a thick darkness in all the land of Egypt three days:
American Standard Version (ASV)
And Moses stretched forth his hand toward heaven; and there was a thick darkness in all the land of Egypt three days;
Bible in Basic English (BBE)
And when Moses’ hand was stretched out, dark night came over all the land of Egypt for three days;
Darby English Bible (DBY)
And Moses stretched out his hand toward the heavens; and there was a thick darkness throughout the land of Egypt three days:
Webster’s Bible (WBT)
And Moses stretched forth his hand towards heaven: and there was a thick darkness in all the land of Egypt three days:
World English Bible (WEB)
Moses stretched forth his hand toward the sky, and there was a thick darkness in all the land of Egypt three days.
Young’s Literal Translation (YLT)
And Moses stretcheth out his hand towards the heavens, and there is darkness — thick darkness in all the land of Egypt three days;
யாத்திராகமம் Exodus 10:22
மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று.
And Moses stretched forth his hand toward heaven; and there was a thick darkness in all the land of Egypt three days:
| וַיֵּ֥ט | wayyēṭ | va-YATE | |
| מֹשֶׁ֛ה | mōše | moh-SHEH | |
| אֶת | ʾet | et | |
| יָד֖וֹ | yādô | ya-DOH | |
| עַל | ʿal | al | |
| הַשָּׁמָ֑יִם | haššāmāyim | ha-sha-MA-yeem | |
| וַיְהִ֧י | wayhî | vai-HEE | |
| חֹֽשֶׁךְ | ḥōšek | HOH-shek | |
| אֲפֵלָ֛ה | ʾăpēlâ | uh-fay-LA | |
| בְּכָל | bĕkāl | beh-HAHL | |
| אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets | |
| מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem | |
| שְׁלֹ֥שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet | |
| יָמִֽים׃ | yāmîm | ya-MEEM |
Cross Reference
சங்கீதம் 105:28
அவர் இருளை அனுப்பி அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.
வெளிப்படுத்தின விசேஷம் 16:10
ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு,
யாத்திராகமம் 20:21
ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.
உபாகமம் 4:11
நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.
உபாகமம் 5:22
இந்த வார்த்தைகளை கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.
யோவேல் 2:2
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டானதுமில்லை.
யோவேல் 2:31
கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
ஆமோஸ் 4:13
அவர் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
Tags மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான் அப்பொழுது எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று
Exodus 10:22 in Tamil Concordance Exodus 10:22 in Tamil Interlinear Exodus 10:22 in Tamil Image