Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 28:22 in Tamil

Home Bible Genesis Genesis 28 Genesis 28:22

ஆதியாகமம் 28:22
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.

Tamil Indian Revised Version
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனை செய்துகொண்டான்.

Tamil Easy Reading Version
இந்த இடத்தில் இக்கல்லை ஞாபகார்த்தக் கல்லாக நிறுத்துவேன். தேவனுக்கான பரிசுத்த இடம் இது என்று அடையாளம் காட்டும். தேவன் எனக்குக் கொடுக்கும் அனைத்திலும் பத்தில் ஒரு பங்கை அவருக்கே கொடுப்பேன்” என்று பொருத்தனை செய்தான்.

Thiru Viviliam
மேலும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கடவுளின் இல்லம் ஆகும். மேலும், நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன்.’

Genesis 28:21Genesis 28

King James Version (KJV)
And this stone, which I have set for a pillar, shall be God’s house: and of all that thou shalt give me I will surely give the tenth unto thee.

American Standard Version (ASV)
then this stone, which I have set up for a pillar, shall be God’s house. And of all that thou shalt give me I will surely give the tenth unto thee.

Bible in Basic English (BBE)
And this stone which I have put up for a pillar will be God’s house: and of all you give me, I will give a tenth part to you.

Darby English Bible (DBY)
And this stone, which I have set up [for] a pillar, shall be God’s house; and of all that thou wilt give me I will without fail give the tenth to thee.

Webster’s Bible (WBT)
And this stone, which I have set for a pillar, shall be God’s house: and of all that thou shalt give me, I will surely give the tenth to thee.

World English Bible (WEB)
then this stone, which I have set up for a pillar, will be God’s house. Of all that you will give me I will surely give the tenth to you.”

Young’s Literal Translation (YLT)
then this stone which I have made a standing pillar is a house of God, and all that Thou dost give to me — tithing I tithe to Thee.’

ஆதியாகமம் Genesis 28:22
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.
And this stone, which I have set for a pillar, shall be God's house: and of all that thou shalt give me I will surely give the tenth unto thee.

וְהָאֶ֣בֶןwĕhāʾebenveh-ha-EH-ven
הַזֹּ֗אתhazzōtha-ZOTE
אֲשֶׁרʾăšeruh-SHER
שַׂ֙מְתִּי֙śamtiySAHM-TEE
מַצֵּבָ֔הmaṣṣēbâma-tsay-VA
יִֽהְיֶ֖הyihĕyeyee-heh-YEH
בֵּ֣יתbêtbate
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
וְכֹל֙wĕkōlveh-HOLE
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
תִּתֶּןtittentee-TEN
לִ֔יlee
עַשֵּׂ֖רʿaśśērah-SARE
אֲעַשְּׂרֶ֥נּוּʾăʿaśśĕrennûuh-ah-seh-REH-noo
לָֽךְ׃lāklahk

Cross Reference

ஆதியாகமம் 14:20
உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

லேவியராகமம் 27:30
தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

ஆதியாகமம் 35:7
அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான்.

உபாகமம் 14:22
நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,

ஆதியாகமம் 35:14
அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்.

ஆதியாகமம் 35:1
தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.

ஆதியாகமம் 33:20
அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.

ஆதியாகமம் 28:17
அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.

ஆதியாகமம் 21:33
ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.

ஆதியாகமம் 12:8
பின்பு அவன் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம் போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.


Tags நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும் தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்
Genesis 28:22 in Tamil Concordance Genesis 28:22 in Tamil Interlinear Genesis 28:22 in Tamil Image