Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 1:5 in Tamil

Home Bible Genesis Genesis 1 Genesis 1:5

ஆதியாகமம் 1:5
தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

Tamil Indian Revised Version
தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது.

Tamil Easy Reading Version
தேவன் வெளிச்சத்துக்குப் “பகல்” என்று பெயரிட்டார். அவர் இருளுக்கு “இரவு” என்று பெயரிட்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இதுவே முதல் நாளாயிற்று.

Thiru Viviliam
கடவுள் ஒளிக்குப் ‘பகல்’ என்றும் இருளுக்கு ‘இரவு’ என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.⒫

Genesis 1:4Genesis 1Genesis 1:6

King James Version (KJV)
And God called the light Day, and the darkness he called Night. And the evening and the morning were the first day.

American Standard Version (ASV)
And God called the light Day, and the darkness he called Night. And there was evening and there was morning, one day.

Bible in Basic English (BBE)
Naming the light, Day, and the dark, Night. And there was evening and there was morning, the first day.

Darby English Bible (DBY)
And God called the light Day, and the darkness he called Night. And there was evening, and there was morning — the first day.

Webster’s Bible (WBT)
And God called the light Day, and the darkness he called Night: and the evening and the morning were the first day.

World English Bible (WEB)
God called the light Day, and the darkness he called Night. There was evening and there was morning, one day.

Young’s Literal Translation (YLT)
and God calleth to the light `Day,’ and to the darkness He hath called `Night;’ and there is an evening, and there is a morning — day one.

ஆதியாகமம் Genesis 1:5
தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
And God called the light Day, and the darkness he called Night. And the evening and the morning were the first day.

וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
אֱלֹהִ֤ים׀ʾĕlōhîmay-loh-HEEM
לָאוֹר֙lāʾôrla-ORE
י֔וֹםyômyome
וְלַחֹ֖שֶׁךְwĕlaḥōšekveh-la-HOH-shek
קָ֣רָאqārāʾKA-ra
לָ֑יְלָהlāyĕlâLA-yeh-la
וַֽיְהִיwayhîVA-hee
עֶ֥רֶבʿerebEH-rev
וַֽיְהִיwayhîVA-hee
בֹ֖קֶרbōqerVOH-ker
י֥וֹםyômyome
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD

Cross Reference

சங்கீதம் 74:16
பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.

ஏசாயா 45:7
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

சங்கீதம் 104:20
நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்.

1 கொரிந்தியர் 3:13
அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

எரேமியா 33:20
குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,

சங்கீதம் 19:2
பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.

ஆதியாகமம் 8:22
பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

ஆதியாகமம் 1:31
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:23
சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:19
சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:13
சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 1:8
தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.

1 தெசலோனிக்கேயர் 5:5
நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இயேசுவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.

எபேசியர் 5:13
அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது.


Tags தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார் இருளுக்கு இரவு என்று பேரிட்டார் சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று
Genesis 1:5 in Tamil Concordance Genesis 1:5 in Tamil Interlinear Genesis 1:5 in Tamil Image