Context verses 2-samuel 1:16
2 Samuel 1:2

மூன்றாம்நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தரையின்மேல் புழρதியைப் போΟ்டுக் கƠξண்டு, தாՠπதினிடத்தில் வநύது, தரையοலே விழுந்து வணங்கினான்.

אֱלֹהִ֔ים
2 Samuel 1:4

தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: ஜனங்கள் யுத்தத்தைவிட்டு முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களில் அநேகம்பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள் என்றான்.

אֶת, אֱלֹהִ֔ים
2 Samuel 1:6

அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.

אֱלֹהִ֔ים
2 Samuel 1:7

அவர் திரும்பிப் பார்த்து, என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்,

וַיַּ֣עַשׂ, אֶת
2 Samuel 1:20

பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும் விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும் அதைக் காத்பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள்.

אֱלֹהִ֔ים
2 Samuel 1:21

கில்போவா மலைகளே உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும் காணிக்கைக்கு ஏற்ற பலன்தரும் வயல்கள் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே.

אֱלֹהִ֔ים, אֶת, הַגְּדֹלִ֑ים
2 Samuel 1:22

கொலையுண்டவர்களின் இரத்தத்தைக் குடியாமலும், பராக்கிரமசாலிகளின் நிணத்தை உண்ணாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை; சவுலின் பட்டயம் வெறுமையாய்த் திரும்பினதில்லை.

אֶת
2 Samuel 1:25

போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே, யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டு போனாயே.

וַיַּ֣עַשׂ, אֶת, וְאֶת
2 Samuel 1:26

என் சகோதாரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.

אֱלֹהִ֔ים
2 Samuel 1:27

பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோயிற்றே, என்று பாடினான்.

אֶת
he
made
וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
made
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
And
אֶתʾetet
God
שְׁנֵ֥יšĕnêsheh-NAY

הַמְּאֹרֹ֖תhammĕʾōrōtha-meh-oh-ROTE
two
הַגְּדֹלִ֑יםhaggĕdōlîmha-ɡeh-doh-LEEM
lights;
אֶתʾetet
great

הַמָּא֤וֹרhammāʾôrha-ma-ORE
light
הַגָּדֹל֙haggādōlha-ɡa-DOLE
the
greater
לְמֶמְשֶׁ֣לֶתlĕmemšeletleh-mem-SHEH-let
to
rule
הַיּ֔וֹםhayyômHA-yome
the
day,
light
וְאֶתwĕʾetveh-ET
and
הַמָּא֤וֹרhammāʾôrha-ma-ORE
the
lesser
הַקָּטֹן֙haqqāṭōnha-ka-TONE
to
rule
לְמֶמְשֶׁ֣לֶתlĕmemšeletleh-mem-SHEH-let
night:
the
the
stars
הַלַּ֔יְלָהhallaylâha-LA-la
also.
וְאֵ֖תwĕʾētveh-ATE


הַכּוֹכָבִֽים׃hakkôkābîmha-koh-ha-VEEM