இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.
இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.
மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.
இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியήாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.
வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
| And God | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | אֱלֹהִ֗ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| Let there be | יְהִ֤י | yĕhî | yeh-HEE |
| lights | מְאֹרֹת֙ | mĕʾōrōt | meh-oh-ROTE |
| in the firmament | בִּרְקִ֣יעַ | birqîaʿ | beer-KEE-ah |
| of the heaven | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| to divide | לְהַבְדִּ֕יל | lĕhabdîl | leh-hahv-DEEL |
| בֵּ֥ין | bên | bane | |
| the day | הַיּ֖וֹם | hayyôm | HA-yome |
| from | וּבֵ֣ין | ûbên | oo-VANE |
| the night; | הַלָּ֑יְלָה | hallāyĕlâ | ha-LA-yeh-la |
| and let them be | וְהָי֤וּ | wĕhāyû | veh-ha-YOO |
| for signs, | לְאֹתֹת֙ | lĕʾōtōt | leh-oh-TOTE |
| and for seasons, | וּלְמ֣וֹעֲדִ֔ים | ûlĕmôʿădîm | oo-leh-MOH-uh-DEEM |
| and for days, | וּלְיָמִ֖ים | ûlĕyāmîm | oo-leh-ya-MEEM |
| and years: | וְשָׁנִֽים׃ | wĕšānîm | veh-sha-NEEM |