2 இராஜாக்கள் 8:11
பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக் கொண்டே அழுதான்.
Tamil Indian Revised Version
பின்பு தேவனுடைய மனிதன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகும்வரை அவனைப் பார்த்துக்கொண்டே அழுதான்.
Tamil Easy Reading Version
எலிசா ஆசகேலை உற்றுப் பார்த்து பிறகு அழுதான்.
Thiru Viviliam
பிறகு, கடவுளின் அயடிவர் அசாவேலின் முகத்தை அவன் வெட்கமுறும் அளவுக்கு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்து அழுதார்.
Title
எலிசா ஆசகேலைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்னது
King James Version (KJV)
And he settled his countenance stedfastly, until he was ashamed: and the man of God wept.
American Standard Version (ASV)
And he settled his countenance stedfastly `upon him’, until he was ashamed: and the man of God wept.
Bible in Basic English (BBE)
And he kept his eyes fixed on him till he was shamed, and the man of God was overcome with weeping.
Darby English Bible (DBY)
And he settled his countenance stedfastly, until he was ashamed; and the man of God wept.
Webster’s Bible (WBT)
And he settled his countenance steadfastly, until he was ashamed: and the man of God wept.
World English Bible (WEB)
He settled his gaze steadfastly [on him], until he was ashamed: and the man of God wept.
Young’s Literal Translation (YLT)
And he setteth his face, yea, he setteth `it’ till he is ashamed, and the man of God weepeth.
2 இராஜாக்கள் 2 Kings 8:11
பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக் கொண்டே அழுதான்.
And he settled his countenance stedfastly, until he was ashamed: and the man of God wept.
| וַיַּֽעֲמֵ֥ד | wayyaʿămēd | va-ya-uh-MADE | |
| אֶת | ʾet | et | |
| פָּנָ֖יו | pānāyw | pa-NAV | |
| וַיָּ֣שֶׂם | wayyāśem | va-YA-sem | |
| עַד | ʿad | ad | |
| בֹּ֑שׁ | bōš | bohsh | |
| וַיֵּ֖בְךְּ | wayyēbĕk | va-YAY-vek | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| הָֽאֱלֹהִֽים׃ | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM |
Cross Reference
லுூக்கா 19:41
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,
பிலிப்பியர் 3:18
ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
ரோமர் 9:2
நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்Ѡρ பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:31
ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:19
வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.
யோவான் 11:35
இயேசு கண்ணீர் விட்டார்.
எரேமியா 14:17
என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
எரேமியா 13:17
நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண்மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
எரேமியா 9:18
அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும், ஒப்பாரிசொல்லக்கடவர்கள்.
எரேமியா 9:1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
எரேமியா 4:19
என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக் கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.
சங்கீதம் 119:136
உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
2 இராஜாக்கள் 2:17
அவன் சலித்துப்போகுமட்டும் அவர்கள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால் அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பது பேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்றுநாள் அவனைத் தேடியும் காணாமல்,
ஆதியாகமம் 45:2
அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.
Tags பின்பு தேவனுடைய மனுஷன் தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக் கொண்டே அழுதான்
2 Kings 8:11 in Tamil Concordance 2 Kings 8:11 in Tamil Interlinear 2 Kings 8:11 in Tamil Image