Context verses 2-kings 15:10
2 Kings 15:3

அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

לֹ֥א
2 Kings 15:4

மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள் மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.

לֹ֥א
2 Kings 15:7

அசரியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

אֶת
2 Kings 15:14

காதியின் குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லுூமைச் சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

אֶת
2 Kings 15:18

இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான்.

אֶת, אֶת
2 Kings 15:19

அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாய் வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தை தன் கையில் பலப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.

אֶת, וְאֶת
2 Kings 15:20

இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் தண்டினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான்.

וְאֶת, וְאֶת, וְאֶת
2 Kings 15:21

மெனாகேமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
And
he
took
וַיִּֽקַּֽחwayyiqqaḥva-YEE-KAHK
unto
him

ל֣וֹloh
all
אֶתʾetet
these,
כָּלkālkahl
and
divided
אֵ֗לֶּהʾēlleA-leh
midst,
the
in
them
וַיְבַתֵּ֤רwaybattērvai-va-TARE
and
laid
אֹתָם֙ʾōtāmoh-TAHM
each
בַּתָּ֔וֶךְbattāwekba-TA-vek
piece
וַיִּתֵּ֥ןwayyittēnva-yee-TANE
against
one
אִישׁʾîšeesh
another:
בִּתְר֖וֹbitrôbeet-ROH
but
the
birds
לִקְרַ֣אתliqratleek-RAHT
he
רֵעֵ֑הוּrēʿēhûray-A-hoo
not.
divided
וְאֶתwĕʾetveh-ET


הַצִפֹּ֖רhaṣippōrha-tsee-PORE


לֹ֥אlōʾloh


בָתָֽר׃bātārva-TAHR