Context verses 2-kings 10:3
2 Kings 10:6

அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய குமாரனின் தலைகளை வாங்கி, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது. ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்.

וּבְנֵ֖י
2 Kings 10:23

பின்பு யெகூ: ரேகாபின் குமாரனாகிய யோனதாபோடுங்கூடப் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்து, பாகாலின் பணிவிடைக்காரரை நோக்கி: பாகாலின் ஊழியக்காரரை அல்லாமல் கர்த்தரின் ஊழியக்காரரில் ஒருவரும் இங்கே உங்களோடு இராதபடிக்குத் திட்டமாய்ப் பாருங்கள் என்றான்.

וּבְנֵ֖י
And
the
sons
וּבְנֵ֖יûbĕnêoo-veh-NAY
of
Gomer;
גֹּ֑מֶרgōmerɡOH-mer
Ashkenaz,
אַשְׁכֲּנַ֥זʾaškănazash-kuh-NAHZ
and
Riphath,
וְרִיפַ֖תwĕrîpatveh-ree-FAHT
and
Togarmah.
וְתֹֽגַרְמָֽה׃wĕtōgarmâveh-TOH-ɡahr-MA