Context verses 2-chronicles 36:6
2 Chronicles 36:2

யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்றுமாதம் எருசலேமில் அரசாண்டான்.

אֶת, כְּנָ֑עַן, אֶת, וְאֶת
2 Chronicles 36:3

அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்துவெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான தண்டத்தைச் சுமத்தி,

וְאֶת
2 Chronicles 36:4

அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.

אֶת, אֶת
2 Chronicles 36:5

யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

אֶת, וְאֶת, וְאֶת, אֲשֶׁ֥ר
2 Chronicles 36:7

கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளிலும் சிலவற்றை நேபுகாத்நேச்சார் பாலோனுக்குக் கொண்டுபோய், அவர்களைப் பாபிலோனிலுள்ள, தன்னுடைய கோவிலிலே வைத்தான்.

מִפְּנֵ֖י
2 Chronicles 36:12

தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை.

אֶת
2 Chronicles 36:14

ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தை தீட்டுப்படுத்தினார்கள்.

אֶת, וְאֶת, וְאֶת
2 Chronicles 36:16

ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.

בְּאֶ֣רֶץ
2 Chronicles 36:17

ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

בְּאֶ֣רֶץ
took
And
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
Esau
עֵשָׂ֡וʿēśāway-SAHV

אֶתʾetet
his
wives,
נָ֠שָׁיוnāšāywNA-shav
sons,
his
and
וְאֶתwĕʾetveh-ET
and
his
daughters,
בָּנָ֣יוbānāywba-NAV
all
and
וְאֶתwĕʾetveh-ET
the
persons
בְּנֹתָיו֮bĕnōtāywbeh-noh-tav
of
his
house,
וְאֶתwĕʾetveh-ET
cattle,
his
and
כָּלkālkahl
and
all
נַפְשׁ֣וֹתnapšôtnahf-SHOTE
beasts,
his
בֵּיתוֹ֒bêtôbay-TOH
and
all
וְאֶתwĕʾetveh-ET
his
substance,
מִקְנֵ֣הוּmiqnēhûmeek-NAY-hoo
which
וְאֶתwĕʾetveh-ET
got
had
he
כָּלkālkahl
in
the
land
בְּהֶמְתּ֗וֹbĕhemtôbeh-hem-TOH
Canaan;
of
וְאֵת֙wĕʾētveh-ATE
and
went
כָּלkālkahl
into
קִנְיָנ֔וֹqinyānôkeen-ya-NOH
the
country
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
face
the
from
רָכַ֖שׁrākašra-HAHSH
Jacob.
of
his
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
brother
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an


וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek


אֶלʾelel


אֶ֔רֶץʾereṣEH-rets


מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY


יַֽעֲקֹ֥בyaʿăqōbya-uh-KOVE


אָחִֽיו׃ʾāḥîwah-HEEV