தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான்.
அவர்கள் அலங்கத்தின்மேலிருக்கிற எருசலேமின் ஜனங்களைப் பயப்படுத்தி,கலங்கப்பண்ணி, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூதபாஷையிலே மகா சத்தமாய்க் கூப்பிட்டு,
எசேக்கியா தனக்காகச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.
தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.
| And he commanded | וַיְצַ֤ו | wayṣǎw | vai-TSAHV |
| them, saying, | אֹתָם֙ | ʾōtām | oh-TAHM |
| Thus | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| shall ye speak | כֹּ֣ה | kō | koh |
| unto my lord | תֹֽאמְר֔וּן | tōʾmĕrûn | toh-meh-ROON |
| Esau; | לַֽאדֹנִ֖י | laʾdōnî | la-doh-NEE |
| Thy servant | לְעֵשָׂ֑ו | lĕʿēśāw | leh-ay-SAHV |
| Jacob | כֹּ֤ה | kō | koh |
| saith | אָמַר֙ | ʾāmar | ah-MAHR |
| thus, | עַבְדְּךָ֣ | ʿabdĕkā | av-deh-HA |
| I have sojourned | יַֽעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| with | עִם | ʿim | eem |
| Laban, | לָבָ֣ן | lābān | la-VAHN |
| and stayed there | גַּ֔רְתִּי | gartî | ɡAHR-tee |
| until | וָֽאֵחַ֖ר | wāʾēḥar | va-ay-HAHR |
| now: | עַד | ʿad | ad |
| עָֽתָּה׃ | ʿāttâ | AH-ta |